அமுரா

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்தியா உதவ முன்வந்துள்ளது.

239 பயணிகளோடு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது. 14 நாடுகளை சேர்ந்த பயணிகளுடன் பயணித்த இந்த போயிங் 777-200 இஆர் ரகத்தை சேர்ந்த விமானம், வியாட்நாம் நாட்டின் தெற்கு பகுதியில் பயணப் பாதையில் இருந்து திடிரென காணாமல் போனது. திடீரென மாயமான இந்த விமானத்தை தேடும் பணியில் பன்னாட்டு குழுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் சூழலில், விமானம் குறித்த …

மேலும் படிக்க

சானல் 4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ – இலங்கை இராணுவத்தின் அட்டூழியம்

”இலங்கைப் போரில் அருவருக்கத்தக்க மீறல்களுக்கான புதிய வீடியோ ஆதாரம்” என்னும் தலைபில் சானல் 4 தொலைக்காட்சி நேற்று ஞாயிறன்று வீடியோ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. கலம் மக்ரே அவர்களால் தயாரிக்கப்பட்ட, அந்த குறிப்புக்கான வீடியோ ஆதாரத்தை பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்ததாக அந்தத் தொலைகாட்சி கூறியிருந்தது. பெண்  விடுதலைப்புலிகள் என்று நம்பப்படுபவர்களின் உடல்களை நோக்கி இலங்கை இராணுவத்தினர் சிலர் மிகவும் மோசமான செயல்களை செய்வதாகக் கூறி, சில காட்சிகளைக் …

மேலும் படிக்க

ஒட்டுப்பதிவு நேரத்தை 1 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு?

மக்களவை தேர்தல் 2014 க்கான வாக்குபதிவு நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 12-ம் தேதி வரை 9 தேதிகளில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மொத்தம் 81 கோடியே 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தலை விட புதிதாக 10 கோடி பேர் வாக்களிக்க இருப்பதால் இந்த முறை வாக்கு …

மேலும் படிக்க

சென்னையில் (மெட்ராஸ் ஐ) கண் நோய் பரவுகிறது

வைரஸ் மூலம் கண் நோய் ஏற்படுகிறது. தட்ப வெட்ப கால சூழ்நிலைக்கேற்ப இந்நோய் உண்டாகிறது.  இப்போது கண் நோய் சென்னையில் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கண் நோய் அதிகளவு பாதித்து வருகிறது. கண் நோய் காற்று மூலமாகவும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலும் வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. …

மேலும் படிக்க

ஐட்யூனில் கோச்சடையான் இசை முதலிடம்!

ஐட்யூன் டவுன்லோடில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது. கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஐ ட்யூனிலும் டவுன்லோடு செய்யும் வசதி தரப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கோச்சடையான் இசைதான் இந்திய அளவில் ஐட்யூனில் முதலிடத்தைப் பிடித்தது. ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு ஐடியூனில் இடம் …

மேலும் படிக்க

திமுக தேர்தல் அறிக்கை – கச்சத்தீவை மீட்போம்

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி * சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் * கச்சத்தீவை மீட்போம் * மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நாடு முழுவதும் இடஒதுக்கீடு * நாடு முழுவதும் 10 லட்சம் பெண்கள் மக்கள் நலப் பணியாளர்கள், 10 லட்சம் சாலைப் பணியாளர்கள் நியமனம் * மதநல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் * வேலைவாய்ப்பில் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை * பழங்குடியினப் பட்டியலில் மீனவர்களை …

மேலும் படிக்க

மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் ஆரம்பிக்கிறார்.

மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் வரும் 14 ம் தேதி ஆரம்பிக்கிறார். ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள அவரது தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். நாடாளுமன்றத் தேர்தல் – 2014 தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். 14-3-2014 – கன்னியாகுமரி 15-3-2014 – திருநெல்வேலி 16-4-2014 – தென்காசி 17-3-2014 – தூத்துக்குடி 18-3-2014 – காஞ்சிபுரம் 20-3-2014 – தஞ்சாவூர் 21-3-2014 – நாகப்பட்டினம் 22-3-2014 …

மேலும் படிக்க

அதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பும், பக்கவாதம் அதிகம் -ஆய்வறிக்கை

ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு கடுங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த …

மேலும் படிக்க

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூன்று நாளாகியும் விடையில்லை

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ராடார் திரைகளில் இருந்து காணாமல்போய் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகியும் அது என்ன ஆனது என்று தெரியவ ராமல் இருக்கும் சூழ்நிலையில் மலேசிய அதிகாரிகள் தேடுதல் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன என்றாலும் இந்த விமானத்தின் பாகங்ககள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வியட்நாமுக்கு அருகே தென் சீனக் கடலில் சில பொருட்கள் …

மேலும் படிக்க