அமுரா

பூமித்தாய்!

எனைத்தாங்க யாருமில்லைஎன ஏங்காதே…..எல்லோரையும் தாங்கும்பூமி அதை மறக்காதே……அனைவருக்கும் அதுதான் சாமி அதனை மாசாக்காதே…..முன்னூறு மீட்டா் கடைக்குச்செல்ல எடுக்காதே ஸ்கூட்டர்….. பூமித்தாயின் மூச்சிற்குபோடாதே ஸ்சட்டா்…..மூன்றாவது மாடி செல்லஎதுக்கு மின்தூக்கி படிஏறினால் இறங்கும் பாரன்ஹீட் பூமியில்….மக்கும் மக்கா குப்பைகளை பிாித்துக்கொட்டினால் மங்காது வாழ்வு மாசற்ற பூமியில் பல கோடியாண்டு….போற்றிப் பாதுகாப்போம் பூமியைஎல்லோருக்கும் தாயான சாமியை….. பாமரன்…

மேலும் படிக்க

இறைவா காப்பாற்று..!

கீரிடம் தரித்த நச்சே! மானுடம் எரித்ததே உன் வீச்சே! அரசனென்ன! ஆண்டியென்ன! ஊரென்ன! உலகென்ன! விலையில்லா உயிர்களையே! கொத்துக் கொத்தாய் உருட்டி விடுவதென்ன!ஆலகாலம் உண்டு ஆபத்பாந்தவனாய் அகிலம் காத்திட்ட…தொண்டைக் குழியினில் நஞ்சை நிறுத்திய, நஞ்சுண்ட எம் சாமியே! யாவரையிம் காத்திடுவாய் ஆலவாய் ஈசனே முக்கண்ணால் எரித்திடுவாய்! முழு உலகம் காத்திடுவாய் உடலற்ற அந்நச்சை உருத்தெரியமலே….. முத்துக்குமார், ரயில்வே

மேலும் படிக்க

கொரோனா உலக யுத்தம்! மீண்டும் கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
தமிழ் @ சகா.முருகேசன்

கொரோனா அரக்கனே….கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்…… கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..கூடினால் கழிகின்றதே..ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்… தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீதொட்ட இடமெல்லாம்..தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்…. ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி.. கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….பாடிப்பறந்த உலகின்வாசலடைத்து…… ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் மூன்றாகுமதுஇல்லறக்கணக்கு…ஒன்றோடு …

மேலும் படிக்க

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க சுபகரகுடிநீர் வழங்கிய இராயபுரம, கிரேஸ் கார்டன் நண்பர்கள்….

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காத்திடும் வண்ணம் “சுபகரகுடிநீர்” இராயபுரம், கிரேஸ் கார்டனில் உள்ள சாய்பாபா திருக்கோயில் மற்றும் கிரேஸ் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக  பகுதி வாழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” கே. சங்கர்

மேலும் படிக்க

மக்கள் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்

கொரோனா வைரஸ் பரவிய நிலையில், அது மேற்கொண்டு பரவாமல் தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் உணவு கிடைக்காமல் மக்கள் படும் துயரத்தினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, …

மேலும் படிக்க

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இன்றைய களப்பணி…

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி இன்று 1104.2020 சனிக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து… கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் …

மேலும் படிக்க

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி…

09.04.2020 வியாழக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து… கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ம‌ற்று‌ம் இராயபுரம் முனைவர் சு. சேகர் ஆகியோரது தலைமையில், …

மேலும் படிக்க

PPFA வின் மக்கள் நல உதவி மையத்தின் இன்றைய உதவி…

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷனி‌ன் களப்பணி இன்றும் 08.04.2020 புதன்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து நடைபெற்றது. இவர்களுடன் மாநில இணை செயலாளர் திரு. Ln A.G அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M. நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத், வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி, ஆகியோர் உடன் இருந்து …

மேலும் படிக்க

வட சென்னை நாடார் பேரவை சார்பில் அரிசி மூட்டைகள், ஏழை மக்களுக்கு உதவி வரும் மக்கள் நல உதவி மையத்திடம் வழங்கப்பட்டது

மக்கள் நல உதவி மையம் மூலமாக கொரானா ஊரடங்கி‌‌னால் பாதிக்கப்பட்ட ஏராளமான எழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் நாடார் பேரவை வடசென்னை சார்பாக அதன் தலைவர் மறறும் உறுப்பினர்கள் இன்று காலை மக்கள் நல உதவி மைய அலுவலகத்திற்கு வருகை தந்து ஏழை மக்களுக்கு அரிசி மூட்டைகளை தந்து உதவினர். இந் நிகழ்வில் மாவட்ட தலைவர் ஐயா திரு. கராத்தே ரவி, …

மேலும் படிக்க

மக்களின் பசிப் பிணியினை போக்கும் PPFA-வின் களப்பணி

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 07-04-2020, செவ்வாய்க்கிழமை, மதியம் 12.30 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) வின் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. …

மேலும் படிக்க