அமுரா

மக்களுக்கான வழிகாட்டு மய்யம் துவக்க விழா…

சென்னை, திருவொற்றியூர், சன்னதி தெருவில் உள்ள டி.கே.பி. திருமண மாளிகையில் 29.09.2021 புதன்கிழமை மாலை 4 மணியளவில், மக்கள் நலப்பணி திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டு மய்யம். ஏழை எளிய மக்களுக்கான‌ இலவச சட்ட உதவி மய்யம். வீரத்தமிழர் சிலம்பாட்டம் மற்றும் கலை சங்கமம். இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு இவற்றின் தொடக்கவிழா திரு. K. கணேசன் (முன்னாள் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மையத்தின் தமிழ்நாடு மாநில அமைப்புச் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா, மற்றும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா தொடர்ச்சி….

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஷேபா குருப் ஆஃப் பள்ளிகள் இணைந்து வழங்கும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் நம் நெஞ்சில் வாழும் ஐயா H. வசந்தகுமார் அவர்களது திரு உருவப்படம் , …

மேலும் படிக்க

பரதநாட்டிய அரங்கேற்றம்…

சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் பணிபுரியும் திரு. P.ஜானகிராமன் அவர்களின் புதல்வி P.J. நிவேதா மற்றும் திரு.V. நம்பிராஜன் அவர்களின் புதல்வி V.N.ஜேஸ்வினி ஆகியோரது நடன அரங்கேற்றம், சென்னை, ராணி சீதை ஹாலில், 12.09.2021, ஞாயிறு அன்று முதன்மை சிறப்பு விருந்தினர் “கலைமாமணி” திரு. “குத்தாலம்” M.செல்வம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. R.S. பாரத நாட்டியாலயா மாணவிகளான இருவரும், இந்த நிறுவனத்தின் தலைவர் திருமதி பார்வதி மோகன் அவர்களிடம் நடனம் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா, மற்றும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா…

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 12 ஆம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஷேபா குருப் ஆஃப் பள்ளிகள் இணைந்து வழங்கும் “ஜீனியஸ் – ஷேபா” விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்  19.09.2021 ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக  கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் நம் நெஞ்சில் வாழும் ஐயா H. வசந்தகுமார் அவர்களது திரு உருவப்படம் , …

மேலும் படிக்க

மாடுகள் அடாவடி .. தடாலடியா நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி…?

சென்னை ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சி.டி.எச். சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தப் பகுதியில் மருத்துவமனை, திருமண மண்டபம், குடிமகனின் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் இருப்பதால் பொதுமக்கள் அதிமாக வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ம‌க்க‌ள் அ‌திக‌ம் கூடு‌ம் அம்பேத்கர் சிலையருகில் காலை, மாலை, இரவு என்று பாராமல் மாடுகள் உலாவருவதும், சாலை ஓரங்களில் அமர்ந்திருப்பதும் பல நேரங்களில் வாகன ஓட்டிகளை நிலை தடுமாறவும் செய்து …

மேலும் படிக்க

மக்கள் மருத்துவர் பிறந்தநாள் விழா…

சென்னை,  பழைய வண்ணாரப்பேட்டையில் மக்கள் மருத்துவர் என்று சொன்னாலே சின்ன குழந்தை கூட மறைந்த மருத்துவர் ஜெயசந்திரன் அவர்களது பெயரை சொல்லும். 25 வருடங்களுக்கு மேலாக மருத்துவம் சேவை புரிந்த இவரிடம் வரும் நோயாளிகள் இவர்க்கிட்ட வந்தா, நோயே பயப்படும் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு ஒன்றினைந்து மனிதராய் வாழ்ந்த இவரது 74 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி …

மேலும் படிக்க

உழைப்பால் உயர்ந்த மனிதர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு அஞ்சலி…

வாழ்ந்து மறைந்தவரல்ல இவர். மறைந்தாலும் வாழ்பவர் அல்லவா இவர் என மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும், கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் 28.08.2021, சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,சென்னை நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் திரு மின்னல் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் தொழிலதிபர் திரு. வி.ஜி.பி. சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் …

மேலும் படிக்க

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஜமீன் நத்தம்பட்டியில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா!…

தனக்காக வாழாமல் மக்கள் நலனுக்காவே வாழ்ந்து மறைந்த பாரத பெருந்தலைவர் ஐயா கு. காமராஜர் அவர்களது பெயரில் நம் ஊர்லேயும் அரங்கம் வேண்டும் என்கிற முழு முயற்சியாக ஜமீன் நத்தம்பட்டி நாடார் உறவின் முறை மற்றும் பாரத பெருந்தலைவர் கு. காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று சேர்ந்து பாரத பெருந்தலைவர் கு. காமராஜர் அரங்கம் ஒன்றை நிறுவினர். அதன் திறப்பு விழா ஊர்த்திருவிழா போல் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த …

மேலும் படிக்க

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஜமீன் நத்தம்பட்டியில் கோலாகலம்…

தனக்காக வாழாமல் மக்கள் நலனுக்காவே வாழ்ந்து மறைந்த பாரத பெருந்தலைவர் ஐயா கு. காமராஜர் அவர்களது பெயரில் நம் ஊர்லேயும் அரங்கம் வேண்டும் என்கிற முழு முயற்சியாக ஜமீன் நத்தம்பட்டி நாடார் உறவின் முறை மற்றும் பாரத பெருந்தலைவர் கு. காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று சேர்ந்து பாரத பெருந்தலைவர் கு. காமராஜர் அரங்கம்” நிறுவியது மட்டுமல்லாது அதன் திறப்பு விழா ஊர்த்திருவிழா போல கொண்டாடிய விதம் சிறப்பான …

மேலும் படிக்க

இராயபுரத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு….

சென்னை, இராயபுரம், மன்னார்சாமி கோயில் தெருவில், 13.08.2021, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், விருதுநகர் நாடார் சாரிடபுள் டிரஸ்ட் பிரதான் மந்திரி பாரதீய ஜன் ஒளஷதி கேந்திரா – மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை IPS., அவர்கள் மக்கள் மருந்தகத்தை தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார். முன்னதாக, அவருக்கு வடசென்னை(கி)மாவட்டம் சார்பில் பூரணகும்பத்துடன், மகளிரணியினர் ஆர்த்தி …

மேலும் படிக்க