கல்வி

குழந்தைகளை உற்சாகப் படுத்திய நீதிபதி ஐயா அவர்கள்…!

நமது PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், PPFA சார்பாக மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2வது சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா 20.01.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு …

மேலும் படிக்க

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் அரிமா நண்பர்கள்…

இராயபுரம், மேற்கு மாதா கோவில் தெருவில் இருக்கும் “சிசுபவன்” காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திரு. Ln A.G. அசோக்குமார் அவர்களது ஏற்பாட்டில் காலை உணவு 18.11.19 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் (District Chair Person), திரு.Ln C.H. சண்முகம் அவர்கள் (President, Lions Club of Royapuram Heritage) …

மேலும் படிக்க

பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி, பழைய மாணவர்களின் குடும்ப விழா!

பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப்பள்ளி) யில் 1977-1978 ஆம் ஆண்டில், 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து ” நவயுக சிற்பிகள்” என்ற அமைப்பினை தொடங்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்ப விழாவை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் “நவயுக சிற்பிகள்” ஆறாம் ஆண்டு விழா 10.11.19 ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 …

மேலும் படிக்க

திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் அறிவியல் கண்காட்சி 2019

மறைந்த குடியரசு தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாளை (15.10.19, செவ்வாய்) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே மாபெரும் அறிவியல் கண்காட்சி 2019, ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” ” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி, லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ், தீஷா இயற்கை ஆகியோர் இணைந்து இராயபுரம், செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் …

மேலும் படிக்க

பிரமிக்க வைத்த ஷேபா மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!

நம் பிள்ளைகளிடம் உள்ள அறிவியல் திறமையினை வெளிக் கொண்டு வரும் வகையில் புது வண்ணை ” ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி” யில் நடைபெற்ற “அறிவியல் கண்காட்சி” நடைபெர்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியே‌ஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க, பள்ளி தாளாளர்&செயலாளருமான ” Gem of India” திரு. விமல் அவர்கள் …

மேலும் படிக்க

அசத்திய ஆசிரியர் தின விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மற்றும் இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம் சார்பில், 05.09.19 வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் “ஆசிரியர் தின விழா” வெகு கோலகலமாக பள்ளியின் உள் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …

மேலும் படிக்க

குலகுரு வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் அவர்களது திருஉருவச் சிலை திறப்பு விழா..

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளைக் கேட்கின்ற போது நம்மையறியாமல் இராயபுரம், ஆதம் தெருவில் உள்ள பிரம்மாண்டமான மேல்நிலைப் பள்ளியை உருவாக்கிய வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் பற்றி நினைக்கத் தோன்றும். தன் வாழ்நாளில் பிறர் நலனில் அதுவும் அனைத்து மக்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், மதுரை திருமங்கலத்தில் …

மேலும் படிக்க

“யாயா” அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடை கொண்டாட்டம்

“யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 01-05-19 காலை பத்து மணியளவில் இராயபுரம், ஜெயமங்களம் திருமண மாளிகையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவிய போட்டி துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” தலைவர் பூ .கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் திரு. MJF Ln …

மேலும் படிக்க

காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது!

குற்றப் பரம்பரையாக சித்தரிக்கப்பட்ட ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் கரை நீக்கப்படுகிறது இறைவனின் உதவியால்… தீவிரவாதத்தின் அடையாளமாய் காட்டப்பட்ட தாடியும் குல்லாவும், இன்று அன்பு மற்றும் சேவையின் குறியீடுகளாய் மாறிக்கொண்டிருக்கிறது கால ஓட்டத்தில்! சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான மாரி செல்வராஜ், ‘மறக்கவே நினைக்கிறேன்’ எனும் தொடரை எழுதினார். அதில் ஒருமுறை முஸ்லிம்கள் குறித்து இப்படி கூறியிருந்தார்; “கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் …

மேலும் படிக்க

ஐஐடி யில் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் சேர ஜேம்-2016 நுழைவுத்தேர்வு

இந்திய அறிவியல் நிறுவனத்தில்(ஐஐஎஸ்சி) வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 14 ஐஐடி-க்களில் வழங்கப்படும் இரண்டாண்டு எம்.எஸ்சி. படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி, எம்.எஸ்சி.-எம்.டெக். உள்ளிட்ட பிற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர ஜேம் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம். இந்த “ஜேம்’ தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களும் இந்தத் தகுதித் தேர்வை மாணவர் சேர்க்கைக்கு …

மேலும் படிக்க