சினிமா

PPFA முன்னெடுக்கும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி .

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தவைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும் , சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசகயேஷன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும் திருவள்ளூர் …

மேலும் படிக்க

முதல் பெண் காவல் ஆணையராக…

திருநெல்வேலி மாநகர புதிய ஆணையளராக திருமதி C. மகேஸ்வரி IPS. அவர்கள் 27.10.2023 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரதுமக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது. அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் …

மேலும் படிக்க

ஆவடி மாநகர! காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காங்கிரஸ் நிர்வாகிகளை மாநகர மாவட்ட தலைவர் Ln.E.யுவராஜ் பரிந்துரையின் பேரில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்  Dr.K.ஜெயக்குமார்.MP ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் K.S.அழகிரி நியமனம் செய்துள்ளார். அதன்படி, ஆவடி மாநகர மாவட்ட முதன்மை துணைத் தலைவராக திருமுல்லைவாயில் ” விக்டரி’ M. மோகன், பொதுச் செயலாளராக ” கோனாம்பேடு”S. சிவக்குமார், பொருளாளராக A.R.R. ஹரிமுருகன், துணைத் தலைவர்களாக பொன் பூபதி, R. …

மேலும் படிக்க

தண்ணீர் திறக்கும் மதகு உடைந்து காணப்படும் மாறனேரி குளம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்*

தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியம் ,மத்தளம் பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மாறனேரி குளம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறக்கும் மதகு சேதமடைந்திருப்பதால் நடவு காலங்களில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது இக்குளம் சம்மந்தமாக பலமுறை துறை சார்ந்த அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள் அதனால் பருவ மழை காலங்களில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை ஆகையினால் மாவட்ட …

மேலும் படிக்க

இளைஞரை பாராட்டிய வனத்துறை அதிகாரி, எதற்காக தெரியுமா?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்தம் மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் குரங்கு கீழே விழுந்து உயிருக்கு போராடி மயக்கம் அடைந்தது. இத்தனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு வாய் …

மேலும் படிக்க

இடிக்கப்பட இருக்கும் சென்னையின் முக்கிய 2 மேம்பாலங்கள்*

சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்துநெரிசல்அதிகரித்து வரும் நிலையில், மாற்றுப் போக்குவரத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டுபயன்பாட்டில் உள்ளது. முதல்கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழித்தடங்களில் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மூன்றுவழித்தடங்களில் ஒரு வழித்தடத்தில் இரண்டு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட இருப்பதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறுசேரியில் இருந்து மாதவரம் …

மேலும் படிக்க

பாண்டவர் இல்லம் ” நாயகியின் பிறந்தநாள்

https://geniustv.in/wp-content/uploads/2023/10/VIDEO_300a77b7-9702-4dd3-9f1a-519949054275.mp4 இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவருமான ” சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் புதல்வியும், சின்னத்திரை நாயகியுமான( பாண்டவர் இல்லம் …) செல்வி ஆர்த்தி சுபாஷ் அவர்களது பிறந்த நாளில், சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபம் அருகில் உள்ள ” அன்னை உள்ளம்” முதியோர் இல்லத்தில் , அங்குள்ள முதியோர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கி சிறப்பித்தார். ” …

மேலும் படிக்க

தீபாவளி பரிசு நியாயவிலைக் கடைகளில்

தீபாவளி திருநாளையொட்டி , தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் இலவசமாக வழங்கப்படலாம். இதில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் தரலாமா என உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக உணவு பொருள் வழங்கு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலும் படிக்க

ராகவேந்திரா திருமண மண்டப்பத்திற்கான சொத்து வரி கட்டமாட்டேன்- ரஜினி

சென்னை ராகவேந்திரா திருமண மண்டப்பத்திற்கான சொத்து வரி ரூ.6.50 லட்சம் கட்ட முடியாது. ஏனெனில் கொரோனா காலத்தில் வருமானம் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினி சார்பில் மனு. சூப்பர் ஸ்டாருக்கே இந்த வருமானம் நெருக்கடி எனில் பாமரன் அன்று எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான். கோடியில் புரண்டாலும் நடிகர்கள் நிஜ வாழ்விலும் நல்லாவே நடிக்கராங்கப்பா என சமூக ஆர்வலர்கள் புலம்பல்

மேலும் படிக்க

சென்னையில் ரயில் விபத்து

சென்னை , அன்னணூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டு , சிக்னலை தாண்டியதால் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக இவ் வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாள் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமில்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இந்த விபத்து பற்றி ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க