சினிமா

விரைவில் தீபாவளி….. பாதுகாப்பு பயிற்சி முகாமில் ஆட்சியர்!!!

வேலூர் குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது பயிற்சி முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க

சிறப்பான பணி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய டி ஐ ஜி

வேலூர் காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் எஸ் பி அலுவலகத்தில் நடந்தது. இதில் டிஐஜி முத்துச்சாமி கலந்துகொண்டு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரைகளை போலீசாருக்கு டிஐஜி வழங்கினார். அப்பொழுது வேலு சருகத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களான மணிவண்ணன் …

மேலும் படிக்க

மாரடைப்பு நோய் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி!!!

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயப் பிரிவு சார்பில் மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி பயிற்சி தொடங்கி வைத்து பேசினார். இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் நர்சுகள் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இருதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் சபாபதி, இருதய …

மேலும் படிக்க

அணைக்கட்டில் போலீஸ் பயிற்சி பெற்று வந்த பெண் மாயம்!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் பயிற்சி பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் கொள்ளை மாரியம்மன் நகர் மணியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி கனிமொழி வயது 26 இவர் தமிழ்நாடு போலீஸ் சேர்வதற்காக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பகுதியில் செயல்படும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி முதல் கனிமொழியை காணவில்லை. இதுகுறித்து கனிமொழியின் பெற்றோர் அணைக்கட்டு …

மேலும் படிக்க

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் மாற்றம் ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர் வேலை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி ) பணிபுரிந்த திருமலை கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி ) கே வி குப்பம் பணிபுரிந்த கல்பனா குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கே வி குப்பத்தில் பணிபுரிந்த கார்த்திகேயன் குடியாத்தம் வட்டார வளர்ச்சி …

மேலும் படிக்க

உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்!!!

குடியாத்தம் தாலுக்கா அலுவலகம் அருகே இன்னர் வீல் சங்கம், பேர்ணாம்பட்டு கிரிண் வேலி பள்ளி, குடியாத்தம் யூரோ கிட்ஸ் மழலையர் பள்ளி சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரம் என்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் படிக்க

அமைச்சர் ஆகுகிறார் சபாநாயகர்?

சபாநாயகர் அப்பாவுவை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்? நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அப்பாவு சபாநாயகர் இருக்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் நெல்லைக்கு முக்கியம்துவம் தரும் வகையில் அப்பாவுவை அமைச்சராக்கி சபாநாயகராக வேறு ஒருவரை நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது.? அப்படியானால் சபாநாயகர் பதவி யாருக்கு என்பதே அடுத்த சபாநாயகர் …

மேலும் படிக்க

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக புதிய நிர்வாக இயக்குநரை வாழ்த்துகிறோம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.Dr. K. ஆல்பி ஜான் வர்கீஸ் IAS, அவர்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது. அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ …

மேலும் படிக்க

புதிய மாவட்ட ஆட்சியரை வாழ்த்துகின்றோம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. Dr. T. பிரபு சங்கர் IAS. , அவர்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது. அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் …

மேலும் படிக்க

உலகம் அழிவை நோக்கி…

சமீபகாலமாக பருவ நிலை மாற்றம் என்பது அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பர்டூ பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்ததை விட தற்போது பூமியின் வெப்ப நிலை 1.5 டிகரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில் இது 2 டிகரிக்கு மேல் அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படும் நிலையினை இந்த வெப்பத்தினால் வர வாய்ப்பு உண்டு. …

மேலும் படிக்க