தமிழகம்

வேகத்துக்கு தடை. நவம்பர் 4 முதல்அமலுக்கு வருகிறது

வாகனங்களின் வேக வரம்பு – சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு. இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே …

மேலும் படிக்க

வேலூர் மாவட்டத்தில் இலவச கண் பரிசோத முகாம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா கிரீன் வேலி மெட்ரிக் பள்ளி புதிய பேருந்து நிலையம் பின்புறம் இன்று வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிரீன் வேல்யூ கல்வி அறக்கட்டளை மற்றும் மட்றப்பள்ளிநல்ல சமாரியான் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தும் திரு ஜாவித்கான் திருமதி ஆயிஷாஜாவித்கான் முன்னிலையிலும் மிகச் சிறப்பாக இம்முகாம்நடைபெற்றது …

மேலும் படிக்க

தமிழ்நாடு தினம்.!* *01/11/2023*

உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர்1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு நாள் விழா இன்று மெட்ராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் ஸ்டேட் எனப் பிரிக்கப்பட்ட தினம் தான் நவம்பர் 1-ஆம் தேதி.

மேலும் படிக்க

எச்சரிக்கை விடுத்த கூடுதல் ஆணையர்.

ரவுடிகளோடு காவல்துறையினர் தொடர்பில் இருப்பது தெரியவந்தால் உடனே தூக்கிருவேன்.. யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சு பண்ணா அவ்ளோதான்… காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை…

மேலும் படிக்க

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உள்பட 5 பேர் பலி….

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த வயதான பெண்மணி …

மேலும் படிக்க

செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு… அச்சத்தில் மக்கள்…

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில், மணிகண்டபுரம் சீனிவாசன் நகர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஒரு வார காலமாக மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. பல வருடங்களாக பராமரிப்பு இல்லாத நிலையில், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீரும் இதில் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று அபாயத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடியிருப்பு நலசங்கங்கள் …

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை செய்ய வேண்டிய பணி… சென்னை பெருநகர மாநகராட்சி செய்து வருகிறது.?

சென்னை, யானைக்கவுனி பகுதியில் கூவம் ஆற்றுப் பகுதியில் குவிந்து கிடைந்த குப்பைக்கூளங்களை சீர்படுத்தி தர வேண்டிய பொதுப்பணித்துறை கண்டும் காணாமல் விட்டு விட்டது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்களே களத்தில் இறங்கி கடந்த ஒரு வாரமாக துரிதமாக சுத்தம் செய்து வருகின்றனர்.இதில் வேதனையான விஷயம் சுத்தம் செய்ய பணியாளர்களை அமர்த்தியவர்கள் அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் இருப்பது தான். ஏற்கனவே கொரோனா …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 8 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விறு விறுப்‌பான களப்பணியில் 8 ஆம் நாளான இன்று 01.06.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில், சுங்கச்சாவடி, சாத்தாங்காடு பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 6 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த விறு விறு விறு களப்பணியில் 6 ஆம் நாளான இன்று 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை இராயபுரம் சிமிட்டிரி சாலை முதல் பாரத் திரையரங்கம் வரையில் உள்ள பசியால் தவித்தவர்களுக்கு இரவு உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை …

மேலும் படிக்க

சென்னை பிராட்வேயில் தடுப்பூசி முகாம்… முதல்வர் துவக்கி வைப்பு…

27.05.2021, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே, டான் போஸ்கோ பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினையும், பாரதி மகளிர் கல்லூரியில், ஸ்டான்லி மருத்துவமனை உதவியுடன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி …

மேலும் படிக்க