தமிழகம்

️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…

தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …

மேலும் படிக்க

தகுதி இல்லாத இவர்களை அரசியலில் வளர விடலாமா…

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொரு தலைவர்களும் எவ்வாறெல்லாம் மக்களின் நன்மதிப்பினை பெற்று வாழ்ந்தனர். ஆனால் இன்று இருக்கும் இவரைப் போல தராதரம் தெரியாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என நினைத்தால் மனம் கனக்கிறது. நான்காம் துணாக மக்களின் அவலங்களை பிரதிபலிக்கின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் எத்தகைய பணி சூழலில் அல்லும், பகலும் சுழன்று வருகின்றனர். இதையெல்லாம் அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு கட்சி தலைவரின் (தனது …

மேலும் படிக்க

ஒண்டிவீரன் அவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு…

மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் சென்னை கொருக்குப்பேட்டை அலுவலகத்தில் ஒண்டிவீரன் அவர்களுக்கு 249 ஆவது நினைவு நா‌ள் கொண்டாடப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு எம்,ஆர்.பி.எஸ் அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ் தலைவர் தரிசி குண்ட சேஷய்யா மற்றும் செயல் தலைவர் நக்கா லாசர், பொதுச்செயலாளர் கர்ரா ஆரோக்கியதாஸ், அட்மின் செயலாளர் வல்லேரி விஸ்வ பிரசாத் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க

சென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….

சென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ்டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், …

மேலும் படிக்க

SDPI கட்சி தன்னார்வலர்களின் மனிதநேய சேவை. இதற்கு இல்லை ஈடு இணை….

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சி செயல்வீரர்கள்! இவர்களின் இந்த மனித நேய பணியை மக்கள் மிகவும் பாராட்டினர் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் இன்று (29.7.2020) புதன் அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் …

மேலும் படிக்க

முதல்வர் படத்தை சுவரில் மாட்டி கொரோனாவில் இருந்து பாதுகாக்க குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது முதல்வர் படத்தை அலுவலர் இருக்கைக்கு பின் உள்ள சுவரில் மாட்டவேண்டும் குமரிமாவட்ட முதன்மை சார்பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது பலரின் விமர்சனத்துக்கு உள்ளானது.

மேலும் படிக்க

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குத் தடை! விவசாயிகள் அதிர்ச்சி…

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது அடித்தட்டு மற்றும் விவசாய மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் அந்தத் துறையின் பதிவாளர் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. …

மேலும் படிக்க

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெ‌ற்றது…

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி RTO அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன உரையாற்றினார். இது …

மேலும் படிக்க

கொரோனா உலக யுத்தம்! கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
தமிழ் @ சகா.முருகேசன்

கொரோனா உலக யுத்தம்! கொரோனா அரக்கனே….கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்…… கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..கூடினால் கழிகின்றதே..ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்… தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீதொட்ட இடமெல்லாம்..தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்…. ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி.. கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….பாடிப்பறந்த உலகின்வாசலடைத்து…… ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…ஒன்றோடு …

மேலும் படிக்க

சென்னை இராயபுரம் ஆம் ஆத்மி சார்பில், மக்களின் துயர் நீக்க காய்கறி விற்பனை!

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியவாசிய பொருட்கள், காய்கறிகள் விலையேறிய நிலையில் மக்கள் தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மக்களின் தேவையினை அறிந்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. S.A.N. வசீகரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, உடனடி நடவடிக்கையாக தங்களது சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து 06.04.2020 காலை 8 …

மேலும் படிக்க