செய்திகள்

மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்

கந்தனேரி மணல் குவாரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் சங்கர் தலைமையில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் வேண்டா இது குறித்து கனி மனவளத்துறையில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்களின் பட்டியல் …

மேலும் படிக்க

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கடை போலி ரசீது மூலம் மின் இணைப்பு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூர் ஊராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட மத்தளம் பாறை மெயின் ரோட்டில் 0.324.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தின் வடக்கு பக்கம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பம்மிங் ஆபீஸ் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குணராமநல்லூர் ஊராட்சியை சார்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர் கட்டிடம் கட்டி உள்ளார் அதற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் போலி ரசீது …

மேலும் படிக்க

பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை ஜூஸாகக் குடிப்பதை விட, துண்டுகளாக மென்று சாப்பிட்டால் சத்து அதிகம் என்றும் கூறப்படுகிறது. பேரிக்காய் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் பேரீச்சம்பழத்திற்கு உண்டு. புற்றுநோய் திசுக்கள் இருந்தால், பேரிக்காய் சாப்பிட்டால் அவை அகன்று விடும். புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அடங்கிய பேரிக்காய் …

மேலும் படிக்க

5 மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை

5 மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு: *தெலங்கானாவில் 3.17 கோடி,* *மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி,* *ராஜஸ்தானில் 5.25 கோடி,* *சத்தீஸ்கர் 2.03 கோடி,* *மிசோரம் 8.52 லட்சம்* வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் ” சிறப்பு ஆலோசனை கூட்டம்”

சிறப்பு ஆலோசனை கூட்டம்” ,08.10.2023, காலை 10.30 மணியளவில், சென்னை , இராயபுரம் நிர்வாக அலுவலகத்தில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டுவி தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.15 ஆம் ஆண்டினை நோக்கி வெற்றி தடைபோடும் நமது இதழுக்கான வளர்ச்சி, செயல்திட்டங்கள் வருகைத் தந்த ஆசிரியர்குழுக்குளுடன் கலந்து …

மேலும் படிக்க

ஏரிக்கோடி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதவல்லி பாளையம் ஊராட்சி ஏரிக்கோடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். செதுவாலை மற்றும் மருதவல்லி பாளையம் கிராமத்திற்கு தனிநபர் நிலத்தின் வழியாக சென்று வந்தனர். மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நந்தகுமார் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் . அதன் பேரில் அணைக்கட்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து …

மேலும் படிக்க

மணல் கடத்தல் 10 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

வேலூர் மாவட்ட எஸ்பி தனி படை போலீசார் கீ. வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கனிமவளக் கொள்ளையை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்திய சத்யா, பிச்சாண்டி, கபிலன், தீபக், காளிதாஸ், கோவிந்தன், வெங்கடேசன், முருகன், பொன்னுசாமி, கன்னியப்பன், சரவணன், ஹரி, கார்த்திக்,வேலு, சதீஷ், ஆகிய 15 பேரும் இது வழக்கு பதிந்த போலீசார் அவர்களின் 10 பேரை கைது செய்து …

மேலும் படிக்க

சாராய ஊறல்கள் அழிப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் ரெய்டு

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா கள்ளச்சாராயம் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் சோதனை நடத்தினர். அப்பொழுது 60 லிட்டர் கள்ளச் சாராயம், ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள், 87 மது பாட்டில்கள், 200கிராம் கஞ்சா, 120 கிராம் குட்கா பொருள் மற்றும் மது பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி …

மேலும் படிக்க

இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களாக 3,497 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மதுரை, கோவை உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த 273 பெண் காவலர்களுக்கு வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் சாலை மறியல் முற்றுகை மற்றும் இருதரப்பினர் இடையே வன்முறை மற்றும் கலவரம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க

சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை!!!

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ் பி திரு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு ரோந்து படை ஆரம்பித்து சாலை விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு ரோந்து படை பள்ளி மாணவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஆண்டு விட இந்த …

மேலும் படிக்க