செய்திகள்

வேலூர் மாவட்ட மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் படித்த பெண்கள் சுயதொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்று டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை தலைவர் டாக்டர் ஏசி சண்முகம் கூறினார் குடியாத்தம் அடுத்த கீழ் ஆலத்தூரில் உள்ள ஸ்ரீ அபிராமி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது பட்டமளிப்பு விழாவில் 780 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசினார் பாரதி கண்ட கனவு மெய்ப்படும் …

மேலும் படிக்க

சிறப்பான திருமண வரவேற்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயல் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. T.J. ஆனந்தன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிரணி செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திருமதி சித்ரா ஆனந்தன் தம்பதியர்களின் புதல்வி செல்வி J. A. Yuvasree MBBS, MD., செல்வன் A. Ram karthik …

மேலும் படிக்க

சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராமிய கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாடிய கனிமொழி கருணாநிதி

சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள கிராமிய கலைஞர்களுடன் இணைந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பொங்கல் விழா கொண்டாடினார். பாரம்பரிய இசைக் கலைஞர்கள், வாத்தியங்கள் இசைக்க கனிமொழி எம்.பி. உற்சாகமாக பொங்கல் வைத்துக் கொண்டாடினார். 700-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளைக் கனிமொழி எம்.பி வழங்கினார்.

மேலும் படிக்க

வேலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் மாவட்ட போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களது அறிவுறித்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள் ஜீனியஸ் ரிப்போட்டர் தமிழ் மாத டிசம்பர் (2023) இதழினை வழங்கின போது. பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தைத் திங்களில் தமிழர் பெருமையை உணர்த்தும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டமும் முன்னாள் மாணவர்களுக்கு …

மேலும் படிக்க

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடஙால் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளிஆறு ஏழு வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடஙால் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் வெங்கடேசன்.தலைமையில் நடைபெற்றது இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாபு நகர மன்ற உறுப்பினர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் ஆசிரியர்கள் கோவிந்தன் கருப்புசாமி இளையராணி சித்ரா (ஆங்கிலம்) இந்துஜா ஷீலா சரஸ்வதி அஸ்வினி சரண்யா …

மேலும் படிக்க

மக்களுடன் முதல்வர், இல்லம் தேடி சேவை திட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் இன்று.20.12.2023 ஸ்டார் திருமணம் மண்டபத்தில் 2.3.4.5.6.7.14) வார்டு எண்களை கொண்ட பயனாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் முகாம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர்அஹமத் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் வட்டாட்சியாளர்கள் சுரேஷ்குமார் தேவி மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி நகராட்சி ஆணையாளர். வேலவன் …

மேலும் படிக்க

இதனை தடுக்க வேண்டாமா?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர் இதை காரணமாக வைத்துக் கொண்டு குற்றாலம் பகுதிகளில் கூட்டுறவு சொசைட்டியில் தயாரிக்கப்பட்ட கால்வலி தைலம் தலைவலி தைலம் என கூறி போலியான தைலம் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு தென்காசி தலைமை மருத்துவமனை மருத்துவர் குழு குற்றாலத்திற்கு வந்து இதை ஆய்வு …

மேலும் படிக்க

சென்னையில் மாபெரும் இலவச மக்களுக்கான மருத்துவ முகாம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.11.2023, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் , சென்னை, ஆவடி அடுத்து வீராபுரம் அருகே கொடுவள்ளி கிராமத்தில் அபபோலோ மருத்துவமனை ஜானகி ,நடராஜன் கண் பார்வை ஆராய்ச்சி (ம) மறுவாழ்வு அறக்கட்டளை, சென்னை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,கிருபாசனம் கிறிஸ்துவ சபை இணைந்து ” மாபெரும் இலவச மருத்துவ முகாம் ” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …

மேலும் படிக்க

தனியார் பள்ளி நிர்வாகிகளுடன்

வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி. பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு கே.அறிவழகன் இன்று 20-11-2023 பேரணாம்பட்டு கிரீன் வேல்யூ மெட்ரிக் பள்ளியின் சேர்மன் திரு. ஜாவித் கான் , தாளாளர் திருமதி ஆயிஷா ஜாவித் கான், மற்றும் ஆசிரியர்களை சந்தித்து,நவம்பர் 2023 மாதத்தின் ஜீனியஸ் தமிழ் மாத இதழை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் படிக்க

வேலூர் மாவட்ட, SP, காவலருக்கு பாராட்டு…

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக்கா சாத்கர்பகுதியைச் சேர்ந்த வளர்மதி (45) இவர் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியில் மாந்தோப்பு நிலத்தில் ஆடுகள் மேய்த்த வந்த போது மர்ம நபர்கள் அவரை கழுத்து அறுத்து கொலை செய்து காதிலிருந்து கம்பலைபறித்து சென்றார்கள். இச்சம்பவம் பேர்ணாம்பட்டு பகுதி அதைச் சுற்றியுள்ள பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து பேர்ணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து(SP) மணிவண்ணன் …

மேலும் படிக்க