செய்திகள்

” லியோ ” திரை விமர்சனம்- திரைஜித்தன்.

“நா ரெடியா வரவா. அண்ணன் வரவா” என கடந்த சில மாதங்களாக விஜய் ரசிகர்களை சூடேற்றிய பாடல் வரிகள். ஏதோ ஒரு வகையில் அரசியல் அஸ்திவார பாடலை போல அமைத்து உள்ளே சென்று பார்த்தால் வில்லத்தனமான கோஷ்டியுடன் ஆட்டம்…பாட்டம். சரி படம் என்ன சொல்லுது. வட நாட்டு கோடியில் தான் உண்டு தன் மனைவி,மகன், மகள் குடும்பம் உண்டு என காபி ஷாப் நடத்தி வரும் பார்த்திபன் கடைக்கு வரும் …

மேலும் படிக்க

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்- ஆலோசனை கூட்டம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மேற்கு மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம், 23.10.2023, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 …

மேலும் படிக்க

காலவறையற்ற போராட்டம் சுங்கச்சாவடிகளை நீக்க

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை பிரதமர் மோடி அவர்கள் உடனே நீக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் காலவறையற்ற போராட்டம் செய்ய போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. விக்கிரமராஜா அறிவித்துள்ளார்

மேலும் படிக்க

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இரண்டு ஆட்டத்தில் ஒன்றில் நெதர்லாந்தை இலங்கை வென்றது. மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து பரிதாபமாக தோற்றது. கிரிக்கெட் விளையாட்டில் தன்னை விட ஜாம்பவான் யாருமில்லை இல்லை என்பது இங்கிலாந்துக்கு புரிய வைத்த தென்னாப்பிரிக்கா அணி. துவண்டு போனது இங்கிலாந்து.

மேலும் படிக்க

மீண்டும் அமைச்சர் ஆகிறார் ஆவடி சா.மு நாசர்?

அதிகாரிகளின் சூழ்ச்சியால் பதவி பறிப்பு கண்டுபிடித்த முதல்வர் ஸ்டாலின். மீண்டும் அமைச்சர் ஆகிறார் ஆவடி சா.மு நாசர்? முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவடி சா. மு. நாசர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தென்காசி மாவட்ட, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வாழ்த்துகிறோம்

தென்காசி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.சுரேஷ்குமார் I.P.S இன்று புதன்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது. அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், …

மேலும் படிக்க

அறிவுரை அவங்களுக்கு…எங்களுக்கு..

அம்பத்தூர் O. T பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் காய்கறிகனி கடைகள் துணிக்கடைகள் நிறைந்திருக்கும். ஏழு நாட்களிலும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பண்டிகை காலங்களில் கூடுதலாகவே இருக்கும். மக்கள் கூட்டத்திற்கு இணையாக மாடுகளும் கூட்டமாக சாதர நடமாடும். இதனால் சற்று கலக்கத்தோடு மக்களும், வியாபாரிகளும் இருந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் ரோட்டில் மாடுகள் திரிந்தால் அபராதம் என அறிவித்த …

மேலும் படிக்க

குணராம நல்லூர் ஊராட்சியில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அமைக்கப்படாத சாலை.?*

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குனராமநல்லூர் ஊராட்சியில் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றியும் அமைக்கப்படாத சாலை காந்திபுரம் தெரு பதிமூணாவது வார்டில் வார்டு உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தெருவில் கான்கிரீட் சாலை அமைக்காமல் தாமதப்படுத்துவது ஏன்.? சாலை அமைக்காமல் உள்ளதால் மழை நேரங்களில் கழிவுநீர் கலந்து சாக்கடை உருவாகி அவ்வழியாக நடக்கும் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் …

மேலும் படிக்க

கொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது வேலூர் எஸ்பி தகவல்!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளுர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் ஹையாத் பாஷா (36) கூலித் தொழிலாளி இவர் கடந்த 12ம் தேதி கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மாட்டுத்தீவனம் பயிர்களுக்கு நடுவே நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹையாத் பாஷா கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் …

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு முகம் நடைபெற்றது. அதன்படி வேலூரில் மேல் மொனூர் கிராமத்திலும், காட்பாடியில் கரசமங்கலத்திலும், குடியாத்தத்தில் சின்னசேரிலும், கே.வி குப்பத்தில் செஞ்சி கிராமத்திலும், பேர்ணாம்பட்டில் கீழ் ஆலகுப்பத்திலும் (மொகளூர் ) சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் புதிய …

மேலும் படிக்க