செய்திகள்

கள்ளச்சாராய ஊரல் அழிப்பு!!!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பெயரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஜனார்த்தனன் கொள்ளை மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக சின்டெக்ஸ் டேங்கில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1500 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கலை அழித்தனர்.

மேலும் படிக்க

அரிமா சங்கம் சார்பில் கடற்கரைகளில் தூய்மைப்பணி…

அரிமா சங்கம் இன்டர்நேஷன்ல் ( District 324K/Chennai, India(2023-2024) சார்பில் மாசில்லா கடற்கரையினை உருவாக்கிடும் விதமாக, சென்னை, பட்டினபாக்கம், பெசன்ட்நகர் கடற்கரைகளில் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர். இந் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி ப்ரியா ராஜன், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர்-சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் திரு. Dr. J. ராதாகிருஷ்ணன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். …

மேலும் படிக்க

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயரும் ஆபத்து?

இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் உலகிற்கே எரிவாயு விநியோகத்தை நிறுத்த போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.‌ இது உடனடியாக அமுலுக்கு வந்தால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழல் உண்டாகும். கத்தாரை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவே எடுக்குமோ என அஞ்சப்படுகிறது. இவர்களும் இணைந்தால் தட்டுப்பாட்டுடன் கடுமையான விலை உயர்வு ஏற்படலாம். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு முஸ்லீம் நாடுகள் …

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முக்கிய உத்தரவு..

நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது.

மேலும் படிக்க

கல்லூர் கிராமத்தில் புதிய சாலை திறந்து வைத்த குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி கல்லூர் கிராமத்தில் அரசமர தெருவில் பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்தில் இரண்டு பக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. கழிவுநீர் கால்வாய் …

மேலும் படிக்க

மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு!!!!

கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு பள்ளிகொண்டா பேரூராட்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி ஸ்ரீநகர் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாதம் இறுதியில் குஜராத் மாநிலம் வந்தடைகின்றனர். …

மேலும் படிக்க

அரசு மருத்துவமனையில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவ பிரிவு சார்பில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், துணை முதல்வர் கௌரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கீதா, பொது மருத்துவத்துறை தலைவர் அபிராமி, முதியோர் நல மருத்துவர் பிஜின் ஆலிவர் ஜான், ஆகியோர் …

மேலும் படிக்க

தாசில்தார்கள் மாற்றம் ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த ரமேஷ் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சரண்யா தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராகவும் ( தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம்), அங்கு பணியாற்றி வந்த பாலமுருகன் கலெக்டர் அலுவலக மேலாளராகவும் ( பொது) இடம் மாற்றம் செய்யப்பட்டார். மேலும் குடியாத்தத்தில் தலைமை எடுத்து துணை …

மேலும் படிக்க

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது.

சிங்கள தீவிற்கு ஒரு பாலமாய்… 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். காலை 8.15 மணிக்கு நாகையில் இருந்து இலங்கைக்கு முதல் கப்பல் புறப்பட்டது. 150 பயணிகள் இந்த கப்பலில் பயணம் செய்ய முடியும், ரூ.7,670 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; தொடக்க நாளையொட்டி இன்று ஒருநாள் மட்டும் ரூ.3000 கட்டணம் …

மேலும் படிக்க

காசா முழுமையும் முற்றுகை – எப்படி மக்களை இடம் மாற்றுவது? என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து

“காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் – மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது” “அனைத்து பணயக் கைதிகளையும் உடனே வேண்டும் – ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ். ஐ. நா. வில் ரஷ்யா, பணய க் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளது. போர் உச்சத்தில் இருப்பதால் அப்பாவி மக்கள் பாதிப்படைந்துள்ளதால் ரஷ்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க