மாநகர செய்திகள்

சென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…

சென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், அரசு யுனானி மருத்துவமனை மற்றும் முபத்தல் பாலி கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் பல்நோக்கு (இலவச) மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம், உலக சுகாதார தினம், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 12 ஆம் ஆண்டு விழாவையொட்டி, 11.04.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் …

மேலும் படிக்க

️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…

தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …

மேலும் படிக்க

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா மாநில தலைவர் ” வாழும் பாரதி” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திரு‌ராமசுப்பிரமணி , IPS., ( துணைத் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கம், தலைவர், கைப்பந்து கழகம்), வடபழனி காவல் நிலைய உதவி ஆணையர் …

மேலும் படிக்க

இராயபுரத்தில் மாபெரும் பொது மருத்துவ இலவச முகாம்…

இராயபுரம், கல்மண்டபம் போக்குவரத்து காவல் நிலையத்தின் பின்புறமுள்ள மார்க்கெட் சந்தில் சாத்தவராயன் கோயில் வளாகத்தில் உள்ள ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” மற்றும் டாக்டர் ஜெயச்சந்திரன் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக ” மாபெரும் பொது இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் 24.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று குலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் மறைந்த டாக்டர் …

மேலும் படிக்க

வடசென்னை மாவட்ட நாடார் பேரவை வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா…

வடசென்னை மாவட்ட நாடார் பேரவையின் 25 வது ஆண்டு வெள்ளி விழா, பொங்கல் திருவிழா, நல உதவிகள் வழங்கும் விழா என ” முப்பெரும் விழா” , பழைய வண்ணை ஜி.ஏ. ரோட்டில் மரகதம் மாளிகையில், 12.01.2021, மாலை 4 மணியளவில் கோலகலமாக தொடங்கியது. வடசென்னை மாவட்ட தலைவர் திரு. கராத்தே ச. ரவி தலைமை தாங்க, வரவேற்புரையினை வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன் நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக …

மேலும் படிக்க

மத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் மத்திய சென்னை அமமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மத்திய சென்னை, மத்திய மாவட்டம், துறைமுக பகுதி, 59 வது வட்டம் , வால்டாக்ஸ் சாலை, டில்லி ஓட்டல் அருகில் திரு. சி. விஜயன், திரு. ” பூங்கா” ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் திரு. P.சந்தான கிருஷணன் தலைமையில் …

மேலும் படிக்க

திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு. மு. தனியரசு மற்றும் துணை செயலாளர் திரு.R.S. சம்பத், பொருளாளரா குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. P.G. அவினாஷ், 7வது வட்ட பிரதிநிதி திரு. K.B.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், கார்கில் நகர் திரு. M.டேனியல் …

மேலும் படிக்க

மூன்றாவது கண் திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம்…

சென்னை மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ., 3 வது மெயின் தெரு, மசூதி அருகே, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் CCTV திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. PPFA திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.S. இதாயதுல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.A. செய்யது சுலைமான் முன்னிலை வகிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்களிப்பில், சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் …

மேலும் படிக்க

சென்னை, இராயபுரம் லெதர் கம்பெனியில் பயங்கர தீ..

சென்னை இராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெருவில் தனியார் லெதர் கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியில் இன்று மதியம் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இங்கு பலதரப்பட்ட தோலினால் செய்யப்படும் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், அவை அனைத்தும் தீயில் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது. விபத்தின் மதிப்பு இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரமாக எரியும் தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக …

மேலும் படிக்க