முக்கியசெய்திகள்

மீண்டும் அமைச்சர் ஆகிறார் ஆவடி சா.மு நாசர்?

அதிகாரிகளின் சூழ்ச்சியால் பதவி பறிப்பு கண்டுபிடித்த முதல்வர் ஸ்டாலின். மீண்டும் அமைச்சர் ஆகிறார் ஆவடி சா.மு நாசர்? முதல்வர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவடி சா. மு. நாசர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தென்காசி மாவட்ட, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வாழ்த்துகிறோம்

தென்காசி மாவட்ட புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.சுரேஷ்குமார் I.P.S இன்று புதன்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது. அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், …

மேலும் படிக்க

அறிவுரை அவங்களுக்கு…எங்களுக்கு..

அம்பத்தூர் O. T பஸ் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் காய்கறிகனி கடைகள் துணிக்கடைகள் நிறைந்திருக்கும். ஏழு நாட்களிலும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். பண்டிகை காலங்களில் கூடுதலாகவே இருக்கும். மக்கள் கூட்டத்திற்கு இணையாக மாடுகளும் கூட்டமாக சாதர நடமாடும். இதனால் சற்று கலக்கத்தோடு மக்களும், வியாபாரிகளும் இருந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் ரோட்டில் மாடுகள் திரிந்தால் அபராதம் என அறிவித்த …

மேலும் படிக்க

குணராம நல்லூர் ஊராட்சியில் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அமைக்கப்படாத சாலை.?*

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குனராமநல்லூர் ஊராட்சியில் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றியும் அமைக்கப்படாத சாலை காந்திபுரம் தெரு பதிமூணாவது வார்டில் வார்டு உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தெருவில் கான்கிரீட் சாலை அமைக்காமல் தாமதப்படுத்துவது ஏன்.? சாலை அமைக்காமல் உள்ளதால் மழை நேரங்களில் கழிவுநீர் கலந்து சாக்கடை உருவாகி அவ்வழியாக நடக்கும் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் …

மேலும் படிக்க

கொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது வேலூர் எஸ்பி தகவல்!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளுர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் ஹையாத் பாஷா (36) கூலித் தொழிலாளி இவர் கடந்த 12ம் தேதி கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மாட்டுத்தீவனம் பயிர்களுக்கு நடுவே நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹையாத் பாஷா கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் …

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு முகம் நடைபெற்றது. அதன்படி வேலூரில் மேல் மொனூர் கிராமத்திலும், காட்பாடியில் கரசமங்கலத்திலும், குடியாத்தத்தில் சின்னசேரிலும், கே.வி குப்பத்தில் செஞ்சி கிராமத்திலும், பேர்ணாம்பட்டில் கீழ் ஆலகுப்பத்திலும் (மொகளூர் ) சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் புதிய …

மேலும் படிக்க

கள்ளச்சாராய ஊரல் அழிப்பு!!!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பெயரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஜனார்த்தனன் கொள்ளை மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக சின்டெக்ஸ் டேங்கில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1500 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கலை அழித்தனர்.

மேலும் படிக்க

அரிமா சங்கம் சார்பில் கடற்கரைகளில் தூய்மைப்பணி…

அரிமா சங்கம் இன்டர்நேஷன்ல் ( District 324K/Chennai, India(2023-2024) சார்பில் மாசில்லா கடற்கரையினை உருவாக்கிடும் விதமாக, சென்னை, பட்டினபாக்கம், பெசன்ட்நகர் கடற்கரைகளில் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர். இந் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி ப்ரியா ராஜன், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர்-சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் திரு. Dr. J. ராதாகிருஷ்ணன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். …

மேலும் படிக்க

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயரும் ஆபத்து?

இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் உலகிற்கே எரிவாயு விநியோகத்தை நிறுத்த போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.‌ இது உடனடியாக அமுலுக்கு வந்தால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழல் உண்டாகும். கத்தாரை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவே எடுக்குமோ என அஞ்சப்படுகிறது. இவர்களும் இணைந்தால் தட்டுப்பாட்டுடன் கடுமையான விலை உயர்வு ஏற்படலாம். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு முஸ்லீம் நாடுகள் …

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முக்கிய உத்தரவு..

நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது.

மேலும் படிக்க