போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள் பேர்ணாம்பட்டு நகரம் ரோட்டரி சங்க தலைவரும் டாக்டர் திரு.எம் பிரபாத்குமார் (M.sc.M.sc.M.Ed.M.phil.p.h.d)திமுக மாவட்ட பிரதிநிதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த போது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத டிசம்பர் (2023) இதழினை வழங்கின போது …
மேலும் படிக்கதை திங்கள் நாளில்…கதிரவனின் ஒளியில்…உழவனின் உழைப்பில்…தமிழர் திருநாளில்… சீர்மிகு நல்வாழ்வினை தந்திடவே… உங்கள் குடும்பத்தினர் நலமும், வளமும் சிறந்திடவே… இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் உங்கள்அன்புடன்…” சேவை நாயகன்- நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு …
மேலும் படிக்கவேலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா
வேலூர் மாவட்ட போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களது அறிவுறித்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள் ஜீனியஸ் ரிப்போட்டர் தமிழ் மாத டிசம்பர் (2023) இதழினை வழங்கின போது. பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் தைத் திங்களில் தமிழர் பெருமையை உணர்த்தும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டமும் முன்னாள் மாணவர்களுக்கு …
மேலும் படிக்கவருவாய் கோட்டாட்சியர்ருடன் ஒரு சந்திப்பு
வேலூர் மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்கள் குடியாத்தம்உட் கோட்டா நிர்வாகம் நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் திரு .மு வெங்கட்ராமன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து டிசம்பர் 2023 ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் புத்தகத்தை வழங்கின போது கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் மற்றும் இணைச் செயலாளர் பெ.முத்தமிழன் ஆகியோர் உடன் …
மேலும் படிக்கபி டி ஓ அலுவலகத்தில் ஒரு சந்திப்பு
வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் பேர்ணாம்பட்டு அடுத்த பங்களாமேடு பி டி ஓ அலுவலகத்தில் திருமதி மு.தனலட்சுமி சமூக நல விரிவு அலுவலர் திருமதி கே செந்தாமரை ஊர் நல அலுவலர் மகளிர் திரு ராஜேந்திரன்.OA அவர்களை சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத டிசம்பர் …
மேலும் படிக்கமாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடஙால் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளிஆறு ஏழு வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடஙால் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் வெங்கடேசன்.தலைமையில் நடைபெற்றது இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாபு நகர மன்ற உறுப்பினர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் ஆசிரியர்கள் கோவிந்தன் கருப்புசாமி இளையராணி சித்ரா (ஆங்கிலம்) இந்துஜா ஷீலா சரஸ்வதி அஸ்வினி சரண்யா …
மேலும் படிக்ககாவல் ஆய்வாளர்களுடன் சந்திப்பு
வேலூர் கிழக்கு மாவட்டம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் அவர்கள் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு.VJ. முத்துக்குமார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள்.திரு இளங்கோவன் திரு சரவணன் திரு ராமானுஜன் திரு நந்தகுமார் அவர்களையும் சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழினை (டிசம்பர் 2023) வழங்கினார்
மேலும் படிக்கநகராட்சி ஆணையரோடு…
வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் திரு. சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் கிழக்குமாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் திரு வேலவன் அவர்களை சந்தித்து, ஜீனியஸ் ரிப்போட்டர் தமிழ் மாத இதழினை (டிசம்பர் 2023) வழங்கினார்.
மேலும் படிக்கசென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானத்தில் அறங்காவலர் தேர்தல்
அன்பார்ந்த விஸ்வகர்ம குல சொந்தங்களே…வருகின்ற 24.12.2023, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தானம் நடைபெறவுள்ள அறங்காவலர் தேர்தலில் ஓம்சக்தி காளிகாம்பாள் அணி சார்பில், திரு. K.P.வித்யாதரன் ஆச்சாரி – எண் 18 திரு. R. சுப்பிரமணி ஆச்சாரி – எண் 13 திரு. K. சுந்தர மூர்த்தி ஆச்சாரி. – எண் 14 திரு. R. மூர்த்தி ஆச்சாரி. – எண் 6 திரு. V.K. வெங்கடேஷ் ஆச்சாரி. – …
மேலும் படிக்கசென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*
சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக …
மேலும் படிக்க