செய்திகள்

ஆவடியில் பரபரப்பு!!

ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் பட்டா கத்தியை காட்டி இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பரபரப்பு.. ஆவடியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டு?

மேலும் படிக்க

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில்… மாணவர்களுக்கான விழிப்புணர்வு

மேலும் படிக்க

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை புதிய இயக்குநரை வாழ்த்துகிறோம்

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக திரு. Dr. இரா. வைத்தியநாதன் IAS , பொறுப்பேற்றுள்ளார். அவரது பணி சிறக்க போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், …

மேலும் படிக்க

ராணிப்பேட்டையில் போதை தடுப்பு விழிப்புணர்வு…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் 1.2.2024, வியாழக்கிழமை நண்பகல் 2.30 மணியளவில், …

மேலும் படிக்க

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகா புதிய .வட்டாட்சியரை வாழ்த்துகிறோம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு புதியதாக.வட்டாட்சியராக AC விநாயகமூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார் அப்போது அவர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த வருடத்தின் டைரியம் வழங்கப்பட்டது. உடன் துணை வட்டாட்சியர்கள் மஞ்சுநாதன் பலராமன் அரிகிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதயகுமார் ஜெயக்குமார் வடிவேல் நியோ ரோடேக்ஸ் அருண்குமார் துரைமுருகன் ஜெய்சங்கர் பார்த்திபன் அவ்வப்போது, வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ்.அசோசியேஷன் துணைத் …

மேலும் படிக்க

தென்காசி மாவட்டத்தில் , காட்டு யானைகள் அட்டகாசம்… தீர்வு விரைவில்…

  தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை ஊராட்சி,மற்றும் சில்லறை புறவு ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் , தென்னை , வாழை போன்ற விவசாய விளை நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்களில் காட்டு யானைகள் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. அதோடு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து இரண்டு காட்டு யானைகளின் உள் புகுந்து பயிர்களையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பெரும் …

மேலும் படிக்க

தென்காசி மாவட்டம், புதிய மாவட்ட ஆட்சியரை வாழ்த்துகிறோம் ..

தென்காசி மாவட்ட ஆட்சியராக திரு.A.K. கமல் கிஷோர் IAS அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன் மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் , ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழுமம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், …

மேலும் படிக்க

வேலூர் மாவட்டம், புதிய மாவட்ட ஆட்சியரை வாழ்த்துகிறோம் ..

வேலூர் மாவட்ட புதிய ஆட்சியராக திருமதி V. R. சுப்புலக்ஷ்மி IAS அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். அவர்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷன் மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் , ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழுமம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் அன்புடன் ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ …

மேலும் படிக்க

தென்காசி மாவட்டம் மத்தளம் பாறையில்,காட்டு யானைகள் அட்டகாசம்

 

மேலும் படிக்க