வெளியே கசிந்த கத்தி படத்தின் கதை

அதாவது ஹீரோ ,வில்லன்னு ரெண்டு கேரக்டர்ல விஜய் நடிக்கிறாரு. இதுல வில்லன் விஜய் அப்பாவி குழந்தைளை பணையக்கைதியா கடத்தி துன்புறுத்துறாரு கூடவே கவருமெண்டுக்கு செக் வேற வைக்க?

குழந்தைகள எப்புடி கண்டு பிடுச்சு ஹீரோ விஜய் காப்பாத்திட்டு வராருங்கறது மிச்ச ஸ்டோரி,  இதுல வில்லன் விஜய் சிறப்பா நடிச்சிருக்காருன்னு கத்தி படக்குழு சொல்லுதாம். விஜயும், தான் நடிச்ச காட்சிகளை பார்த்து பார்த்து ரசிக்கிறாராம். நம்ம முடியலையோ!

இதுதான் கதையா? அதை இயக்குனர்தான் சொல்லனும்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *