IUML தமிழ் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் காயல்பட்டினம் M.N.அகமது சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்
மேலும் படிக்க