இலங்கை அரசுக்கு எதிராக டியுஜே சார்பாக பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

இலங்கை வெளியுறவு துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் தவறாக சித்தரித்து படம், செய்தி  வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) சார்பில் அதன் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமையில், சென்னை காமராஜர் சாலை, பீச் ரோடு, உழைப்பாளர் சிலை முன்பு 01.08.2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பும் நடைபெற்றது.

2 3

Check Also

தமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *