சென்னை, இராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம், 113 வது பிரமமோத்ஸவ விழாவின் பத்தாம் நாள் விழாவாக தேர்த்திருவிழா 22-04-19, திங்கள்கிழமை மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்
Tags ஆன்மீகம் இராயபுரம் சென்னை தேர்த்திருவிழா
Check Also
வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….
சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …