காசா முழுமையும் முற்றுகை – எப்படி மக்களை இடம் மாற்றுவது? என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து

“காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் – மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக்கூடாது”

“அனைத்து பணயக் கைதிகளையும் உடனே வேண்டும் – ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ். ஐ. நா. வில் ரஷ்யா, பணய க் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியுள்ளது. போர் உச்சத்தில் இருப்பதால் அப்பாவி மக்கள் பாதிப்படைந்துள்ளதால் ரஷ்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Check Also

தாசில்தார்கள் மாற்றம் ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த ரமேஷ் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) மாவட்ட …