செய்திகள்

விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்

வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பைர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலைமை காவலர் முரளி வயது 42) உயிருக்கு போராடியவர்களை உடனுக்குடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ‌ தொடர் பணியில் ஈடுப்பட்ட காவலர் காவல் நிலையம் திரும்பிய நிலையில் முரளிக்கு திடீரென மாராடைப்பு ஏற்பட்டு …

மேலும் படிக்க

பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா

வின் பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா இன்று 10.11.2023, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், சென்னை, டவுட்டன், இராட்லர் சாலையில் உள்ள எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது.. இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” …

மேலும் படிக்க

மீனை கொத்திடும் கொக்கு போல…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ” என் மண் என் மக்கள் ” நடைபயணத்தின் போது 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீனை கொத்திடும் கொக்கு போல ஆட்சியை பிடிக்கும். இதனை எந்த எதிர்க்கட்சிகள் தடுத்தாலும் நடந்தே தீரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க

அடங்க மாட்டாங்க. அடக்கிட வேண்டாமா?

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் Unreservation டிக்கெட் எடுத்துவிட்டு, reservation பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது இந்நிலையில், சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில், reservation பெட்டியில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏறியதால், பிற பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்

டஸ்மாக் ஊழியர்களுக்கு 19 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.ஆனால் டாஸ்மாக் சங்கங்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்கள் கேட்டபடியே தருவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்

மேலும் படிக்க

ஆதரவற்றோருக்கு உதவி…

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு (தாலுக்கா) நகர்ப்புறங்களில் சாலையோரம் வாழ்ந்து வரும் வயதான முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு தினமும் பெருமாள் சாதனா பவுண்டேஷன் கலையரசன் காமராசர் அறக்கட்டளை சார்பாகவும் உணவு வழங்கி வருகின்றனர். அவ்வகையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் துணை தலைவர் திரு. K. அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு முதியோருக்கு உணவு வழங்கினார்

மேலும் படிக்க

PPFA முப்பெரும் விழா” ஆலோசனை கூட்டம்

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி பிரதி மாதம் கூட்டமும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ” முப்பெரும் விழா” கூட்டமும் இணைந்து இராயபுரம், பெரியதம்பி மெயின் தெருவில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் , 05.11.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு …

மேலும் படிக்க

இயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் முதலிடம் பிடித்த மாணவன்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலூக்கா பெரியதாமல்செருவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வி.ஜேசுகாபிரியேல் கலைத்திருவிழாவில், மனதில் பதிந்த “இயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான். அம் மாணவனுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. K. அறிவழகன் பரிசு வழங்கி கெளரவித்தார். இந் நிகழ்வின் போது, தலைமயாசிரியை திருமதி ர. சாவித்திரி, உதவி ஆசிரியர் திரு. V.K.vகணேஷ், …

மேலும் படிக்க

வேலூர்,பேர்ணாம்பட்டில் கல்வெட்டு அடிக்கல்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகம்.3 வார்டு எம்ஜிஆர் நகரில்கல்வெட்டு அமைக்கும் பணியை பார்வையிட்ட நகரமன்ற தலைவர் திருமதி பிரேமாவெற்றிவேல் நகர கழகச் செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் திரு ஆலியார்ஜூபேர்அஹமத் நகராட்சி ஆணையர் திரு வேலவன் நகர மன்ற உறுப்பினர்கள் நாகஜோதிபாபு ஜானகி பீட்டர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தார்கள்

மேலும் படிக்க

அமைச்சர் அறிவுரை மின்துறை பணியாளர்களுக்கு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அலுவலர்கள் செல்போன்களை தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மின் தடை சம்பந்தமான புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்

மேலும் படிக்க