செய்திகள்

மணல் கடத்தல் 10 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

வேலூர் மாவட்ட எஸ்பி தனி படை போலீசார் கீ. வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கனிமவளக் கொள்ளையை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்திய சத்யா, பிச்சாண்டி, கபிலன், தீபக், காளிதாஸ், கோவிந்தன், வெங்கடேசன், முருகன், பொன்னுசாமி, கன்னியப்பன், சரவணன், ஹரி, கார்த்திக்,வேலு, சதீஷ், ஆகிய 15 பேரும் இது வழக்கு பதிந்த போலீசார் அவர்களின் 10 பேரை கைது செய்து …

மேலும் படிக்க

சாராய ஊறல்கள் அழிப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் ரெய்டு

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா கள்ளச்சாராயம் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் சோதனை நடத்தினர். அப்பொழுது 60 லிட்டர் கள்ளச் சாராயம், ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள், 87 மது பாட்டில்கள், 200கிராம் கஞ்சா, 120 கிராம் குட்கா பொருள் மற்றும் மது பாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி …

மேலும் படிக்க

இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களாக 3,497 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் மதுரை, கோவை உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த 273 பெண் காவலர்களுக்கு வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் சாலை மறியல் முற்றுகை மற்றும் இருதரப்பினர் இடையே வன்முறை மற்றும் கலவரம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க

சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை!!!

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ் பி திரு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு ரோந்து படை ஆரம்பித்து சாலை விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு ரோந்து படை பள்ளி மாணவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த ஆண்டு விட இந்த …

மேலும் படிக்க

வேலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆய்வு செ‌ய்தா‌ர்…

வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர காவல் வாகனங்களை எஸ் பி மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார் இதில் 43 4 சக்கர வாகனங்கள் மற்றும் 44 இருசக்கர வாகனங்கள் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. சரியாக ஆயில் சர்வீஸ் செய்யாத ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கும் மற்றும் தினசரி அப்டேட்ஸ் சரியாக பராமரிக்காத ரோந்து வாகனத்திற்கு எச்சரிக்கை மெமோ வழங்கினார்.

மேலும் படிக்க

குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது விவசாய நிலத்தில் வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது வேர்க்கடலை செடிகளுக்கு இடையில் சுமார் 10 அடி நீளம் மலை பாம்பு ஒன்று இருந்ததை கண்ட தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டு ஓட்டம் பிடித்தனர் . உடனடியாக இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.   தகவலின் பெயரில் வனவர் தயாளன் …

மேலும் படிக்க

கூடுதல் வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42 லட்சத்து மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்துகொண்டு கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.   இதில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் …

மேலும் படிக்க

புதிய மாவட்டம் உதயமானது…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து தன் பணியில் செவ்வனே செயல்பட்டு வரும் வேளையில், புதிய மாவட்டமாக வேலூர் கிழக்கு மாவட்டம் உதயமானது. இம் மாவட்ட தலைவராக திரு. C. பலராமன், துணை தலைவராக திரு. K. அறிவழகன், இணை செயலாளராக திரு. P. முத்தமிழன் ஆகியோர் பொறுப்பேற்ற எளிய விழா , நமது தலைமை அலுவலகத்தில்( சென்னை, இராயபுரம்) இன்று 5.10.2023, காலை 11 …

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

அஹிம்சை!!! நேர்மை!!!சத்தியம்!!!    மூன்றுமே மகாத்மாவின் வழி… அண்ணலை போற்றிடுவோம்.!காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!   அன்புடன்…” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

மேலும் படிக்க

புதுவண்ணை ஷேபாவில் ” நம்ம ஆளுமை’

இ சென்னை, புதுவண்ணாரப்பேட்டை , ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா ஷேபா குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் தாளாளரும், செயலாளருமான ” Gem of India ” திரு. J.B. விமல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில …

மேலும் படிக்க