செய்திகள்

வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம்: சௌதியில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

சௌதி அரேபியாவில் இருக்கின்ற இந்தியக் குடிமக்களை அங்கே வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரித்திருக்கிறது. அங்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் சௌதி அரேபிய நிர்வாகத்தால் கைதுசெய்யப்படுகின்ற அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்ற நிலைமையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று இந்திய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சௌதி தலைநகர் ரியாத்தில் மருத்துவமனைத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் பெண்கள் சிலர், கடந்த ஒன்பது மாத காலமாக தனக்கு சம்பளம் தரப்படவில்லை எனக் கூறி …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத் தேடுதல் வேட்டை: பல புதிய பொருட்களை சீன விமானம் கண்டது

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம் ஒன்று இந்திய பெருங்கடலில் பல அடையாளம் தெரியாத பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், அது காணாமல் போயிருக்கலாம் என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில், இந்த சதுர வடிவ வெள்ளை பொருட்கள் மிதந்ததாக செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்தப் …

மேலும் படிக்க

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டு

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தொடர்பான உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என்பது கோர்ட்டு உத்தரவை மீறும் விதமாக உள்ளது என்று எனக்கு கடிதம் வந்துள்ளது என்று நீதிபதி பி.எஸ். சவுகான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்று உத்தரவிட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.  இது தொடர்பான விசாரணையில் …

மேலும் படிக்க

பவர் ஸ்டார் எங்கள் மீது பவரை காட்டுகிறார்: குடியிருப்பு சங்கத்தினர்!

மதுரவாயல் அருகே உள்ள வானகரத்தில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் …

மேலும் படிக்க

மலேசிய விமானம்: இந்தியப் பெருங்கடலின் தெற்கே மிதப்பவை காணாமல்போன விமானத்தின் பாகங்களா?

காணாமல் போன மலேசிய விமானம் MH-370ஐத் தேடும் பணி இன்னும் ஓயவில்லை, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தொலைதூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு விமானங்கள் விமான பாகங்களைத் தேடிவருகின்றனர். இந்த விமாத்தின் பாகம் எதுவும் மிதப்பதைக் கண்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் தற்போது தேடப்படும் பகுதியில் சில பொருட்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் காட்டுவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு …

மேலும் படிக்க

தங்கக் கொள்ளை..! ஆதங்கம்.

நண்பர் ஒருவரின் ஆதங்கம். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக்கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தை திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்கு சொந்தமானது… என்று உரிமைக் குரல் எழுப்ப, வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதார பணத்தை தள்ளுபடி செய்ததாம். இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பிரபல …

மேலும் படிக்க

எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது – விஜயகாந்த்

முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனவே கண்டிப்பாக அவரை எதிர்த்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று செய்தியார்களிடம் பேசினார் விஜயகாந்த். அப்போது பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், அதிமுகவுக்கு எதிரான பிரசாரம் தொடர்பாகவும் அவர் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று வேகமாக …

மேலும் படிக்க

டியுஜே வின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு

காஞ்சிபுரத்தில் பத்ரிக்கையாளர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து டியுஜே சார்பாக இன்று மாலை 3 மணியளவில் மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம்  காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும்.

மேலும் படிக்க

கேப்டன் டி.வி நிருபர் திரு. சீனிவாசலு நெய்வேலியில் CISF ஆல் தாக்கப்பட்டதற்கு தமிநாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) கடும் கண்டனம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஐடிஐ  நகரை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜ்குமார் (30). இவர் என்எல்சி  முதலாவது விரிவாக்க சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி  வந்தார். கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று மீண்டும் வேலைக்கு செல்வது தொடர்பாக தனது நண்பருடன் பேச என்எல்சி சுரங்க பகுதியில் தொலைபேசி அமைந்துள்ள என்எல்சி 2வது  சுரங்க நுழைவு வாயிலுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மத்திய  …

மேலும் படிக்க