மாநகர செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

பெருந்தலைவர் காமராஜர் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பரங்கிமலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை மாநிலத் தலைவர் T.A நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். இதில் O.B.C துறை …

மேலும் படிக்க

நாடு பார்த்ததுண்டா… இந்த நாடு பார்த்ததுண்டா… என பாடிடும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் வாழ்ந்து, மறைந்த தலைவரின் பிறந்த தின விழா…

கர்ம வீரர் ஐயா காமராசர் அவர்களின் 118 வது பிறந்த தின விழா, நாடார் பேரவை சார்பில், இராயபுரம் வேலாயுத பாண்டியன் தெருவில், அலங்கரிப்பட்ட ஐயா படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடின‌ர். இந் நிகழ்வில் நாடார் பேரவையினை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு. “கராத்தே” ச.ரவி, மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன், இராயபுரம் பகுதி தலைவர் ” கிங்மேக்கர்” திரு. B. செல்வம், செயலாளர், திரு. S.R.B. கதிர்வேல், …

மேலும் படிக்க

காசிமேட்டில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை

‌மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் இனி வரும் நாட்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவுள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எந்தந்த வகையில் பாதுகாப்புடன், நோய்த் தொற்று வராத வகையில் பொதுமக்களுக்கும் பாதிப்பு வராத வண்ணம் செயல்பட வேண்டும் என்பதை மீனவ பிரதிநிதிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை வழங்கினார்கள். சமூக …

மேலும் படிக்க

ஆர் டி.ஓ. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போகும் வாகன உரிமையாளர்கள்…

இக்கட்டான இந்த கொரோனா தொற்று நோய் பரவும் காலத்திலும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் ம‌ற்று‌ம் FC செய்ய வேண்டும் என்று அரசு வற்புறுத்துவதால் இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாகனங்களின் உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …

மேலும் படிக்க

சென்னை இராயபுரத்தில் பரபரப்பு, நடு ரோட்டில் விரிசல்…

சென்னை இராயபுரம், ஜி.எம். பேட்டை ரோடு வடக்கு பகுதியில் நடு பகுதியில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி. இது பற்றி மக்கள் கூறுகையில், இந்த விரிசல் மட்டுமல்லாமல் தெருவின்‌ ஒரு பகுதி பூமிக்குள் இறங்குவதாகவும் தெரிவித்தனர்‌.இதே தெருவில் தான் இந்தியன் ஆயில் டேங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்களின் உரை

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை& சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்களின் உரை

மேலும் படிக்க

தனியார் பள்ளிகளின் பட்டினி போராட்டம்…

கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முக்கியமான துறைகளில் கல்வி துறையும் ஒன்று. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என கடந்த மூன்று மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதிலிருந்து எந்த வகையில் எப்படி மீள போகின்றோம்? என வழி தெரியாத காரணத்தாலும், தங்களை நம்பியுள்ள குடும்பத்தினையும், தங்களிடம் பயிலும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்திற்கும் விடிவு கிடைக்காத காரணத்தாலும், நல்ல முடிவு வேண்டி …

மேலும் படிக்க

சென்னை இராயபுரம் ஸ்டான்லி நகரில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் ஆய்வு…

சென்னை இராயபுரம் 53 வது வட்டம் ஸ்டான்லி நகர் வரை உள்ள 22 தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார் அவர்கள் ஆய்வு செய்து இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார் ரூ. 25 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் பயன்பாட்டுக்கு வருகையில் ஸ்டான்லி நகரின் கடைசி பகுதிக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சி மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது தொடர்பாக மீன் வளத்துறை அமைச்சர் ஆலோசனை…

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மீன் அங்காடி மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் தோற்று தொடர்பாக மேற்கோள்ளப்பட வேண்டிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான மீனவர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று (06-07-2020) ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆணையாளர் திரு. …

மேலும் படிக்க

ஸ்வேதா மார்க்கஸ் அறக்கட்டளை சார்பாக சென்னை மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை பரங்கிமலை ஏழுகிணறு தெருவில் ஊரடங்கு உத்தரவினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஸ்வேதா மார்க்கஸ் அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த நந்தம்பாக்கம் காவல் ஆய்வாளர் தங்கராஜ் துவக்கிவைத்தார். இதனையடுத்து அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்வேதா மற்றும் தலைவர் மார்க்கஸ், பொருளாளர் சபரிபிரியன் ஆகியோர் ஏழை எளியமக்களுக்கு அத்தியாவசிய பொருளான 5 கிலோ அரிசி சமூக …

மேலும் படிக்க