கல்வி

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு திரு. K.R. நந்தகுமார் வேண்டுகோள்…

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்றைய முக்கிய செய்தி நீங்கள் அறிந்திருப்பீர்கள்… தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை மூன்றாண்டுகள் தாருங்கள் …

மேலும் படிக்க

பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்ற கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறோம் – K.R. நந்தகுமார்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள், தனியார் பள்ளிகள் இந்த ஆகஸ்ட் மாதம் 40 சதவிதம் கல்வி கட்டணம் வசூலிக்கவும், அடுத்த கட்டமாக பள்ளிகள் திறந்தபின் மீதி கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்ற மாண்புமிகு நீதியரசர் உத்தரவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் பள்ளிகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பல்வேறு …

மேலும் படிக்க

+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நன்கொடை இல்லாமல் அவர்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்ப்பதற்கு பரிந்துரை…

தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி 100% பள்ளி அளவில் பாட அளவில் தேர்ச்சி பெற்று தனியார் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்த என் உயிரினும் மேலான பள்ளி நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள், மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு …

மேலும் படிக்க

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெ‌ற்றது…

பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு முழுவதும் RTO அலுவலகங்கள் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி RTO அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன உரையாற்றினார். இது …

மேலும் படிக்க

ஆர் டி.ஓ. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போகும் வாகன உரிமையாளர்கள்…

இக்கட்டான இந்த கொரோனா தொற்று நோய் பரவும் காலத்திலும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் ம‌ற்று‌ம் FC செய்ய வேண்டும் என்று அரசு வற்புறுத்துவதால் இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாகனங்களின் உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் …

மேலும் படிக்க

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை & சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்களின் உரை

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலை& சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்களின் உரை

மேலும் படிக்க

தனியார் பள்ளிகளின் பட்டினி போராட்டம்…

கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முக்கியமான துறைகளில் கல்வி துறையும் ஒன்று. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என கடந்த மூன்று மாதங்களாக தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். இதிலிருந்து எந்த வகையில் எப்படி மீள போகின்றோம்? என வழி தெரியாத காரணத்தாலும், தங்களை நம்பியுள்ள குடும்பத்தினையும், தங்களிடம் பயிலும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்திற்கும் விடிவு கிடைக்காத காரணத்தாலும், நல்ல முடிவு வேண்டி …

மேலும் படிக்க

தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவை குறைத்து கணக்கிடப்பட்டது எப்படி? – தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவுத் தொகை எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது என விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் …

மேலும் படிக்க

தனியார் பள்ளி சார்பாக குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு…

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் 5 லட்சம் பேர் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே ஆர் நந்தகுமார் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஓட்டுனர்கள் என சுமார் 5 லட்சம் பேர் தங்கள் …

மேலும் படிக்க

குழந்தைகளை உற்சாகப் படுத்திய நீதிபதி ஐயா அவர்கள்…!

நமது PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், PPFA சார்பாக மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2வது சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா 20.01.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு …

மேலும் படிக்க