Tag Archives: PPFA

ஊரட‌ங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 ஆம் நாளாக வழங்கி வருகின்றது. அந்த வகையில், 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் ஜீனியஸ் டீவி தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி …

மேலும் படிக்க

கடந்த 21 வது நாளாக PPFA தென்சென்னை சார்பில், ஊரட‌ங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திருMJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் , சாலையோர மக்கள், தூய்மை பணியாளர்கள் என கடந்த 21 நாட்களாக, தினமும் 100 நபர்களுக்கு உண‌வு வழங்கி வருகின்றனர். அந்த வகையில், 05.06.2021 சனிக்கிழமை அன்று, மதிய உணவினை …

மேலும் படிக்க

மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 12 ஆம் நாள் உதவிகள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி, பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விறு விறுப்பான களப்பணியின் 12 ஆம் நாளான இன்று 05.06.2021, சனிக்கிழமை, மதியம் 1 மணியளவில், இராயபுரம், செட்டித்தோட்டம் பகுதியில், பசியால் தவித்துவரும் மக்களுக்கு மதிய உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், …

மேலும் படிக்க

மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 10 ஆம் நாள் உதவிகள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி, பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விறு விறுப்பான களப்பணியின் 10 ஆம் நாளான இன்று 03.06.2021, வியாழக்கிழமை கிழமை, மதியம் 1 மணியளவில், புது வண்ணை, கீரைத்தோட்டம் பகுதியில், பசியால் தவித்து வரும் மக்களுக்கு மதிய உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத …

மேலும் படிக்க

PPFA சார்பில், ஊரட‌ங்கால் இரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் 02.06.2021,   புதன் கிழமை,  இரவு  7 மணியளவில், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு தொடங்கி டி.எச். சாலையில் வண்ணை தபால் நிலையம் வழியாக பசியால் தவித்தவர்களுக்கு  இரவு உணவினை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. …

மேலும் படிக்க

PPFA தென்சென்னை சார்பில், ஊரட‌ங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திருMJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென்சென்னை மாவட்டம் நிர்வாகிகள் திருவான்மியூர், பெசன்ட் நகர்,அடையார் பகுதிகளில் உள்ள சாலையோர மக்களுக்காக உணவை கடந்த 17 நாட்களாக, தினமும் 100 நபர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் 01.06.2021 செவ்வாய் கிழமை மதிய …

மேலும் படிக்க

மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் வகையில், தொடரும் 9 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் விறு விறுப்பான களப்பணியில் 9 வது நாளான இன்று 02.06.2021, புதன் கிழமை, மதியம் 1 மணியளவில், இராயபுரம், கிரேஸ் கார்டன் பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 8 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விறு விறுப்‌பான களப்பணியில் 8 ஆம் நாளான இன்று 01.06.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில், சுங்கச்சாவடி, சாத்தாங்காடு பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 6 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த விறு விறு விறு களப்பணியில் 6 ஆம் நாளான இன்று 30.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை இராயபுரம் சிமிட்டிரி சாலை முதல் பாரத் திரையரங்கம் வரையில் உள்ள பசியால் தவித்தவர்களுக்கு இரவு உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை …

மேலும் படிக்க

திருவள்ளூர் மாவட்ட PPFA சார்பில், மக்களுக்காக கோரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், 24.04.2021 சனிக்கிழமையன்று, மணலி, மாத்தூர் மூன்றாவது மெயின்ரோட்டில், கோரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் விதமாக “விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான திரு. S.இதாயதுல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. செய்யது சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக …

மேலும் படிக்க