Tag Archives: PPFA

அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய PPFA உறுப்பினர் திரு. மகேஷ்குமார்!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உறுப்பினர் திரு. மகேஷ்குமார் அவர்களது பிறந்தநாள் இன்று 07.04.2020 செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு இவர் கொருக்குப்பேட்டை, கோவிந்தசாமி நகர், ரேணுகாதேவி அம்மன் கோயில் வளாகத்தில் சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் அளித்து கொண்டாடினார். அன்னதானம் வழங்கி பிறந்தநாளை கொண்டாடிய திரு. மகேஷ்குமார் அவ‌ர்களு‌க்கு , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கு PPFA உதவி…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் திரு. S. இதாயத்துல்லா அவர்களது ஏற்பாட்டில் மணலி பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 2, தீயணைப்புத்துறை மற்றும் மணலி காவல் நிலையம், மாதவரம் காவல் நிலையம் ஆகியவற்றில் மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேநீர், பிஸ்கெட் ( சுமார் …

மேலும் படிக்க

காவல்துறையினருக்கு உதவியாக PPFA…

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராது தங்கள் பணியினை செய்து வருகின்றனர். பெருநகர சென்னை மாநகர காவல்துறையினருக்கு உதவிடும் வகையில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆணையாளர் திரு. அமுல்ராஜ் அவர்களிடம் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், மாநில இளைஞர் அணி …

மேலும் படிக்க

கொரோனோ வைரஸை மக்களிடமிருந்து விரட்டும் பணியில் PPFA!

26.03.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், திருவான்மியூர் மண்டலம் 10, வார்டு 181 , பகுதி 38 பகுதியில் உள்ள மருதீஸ்வரர் நகர் மற்றும் எல்.பி. ரோடு, சுப்பு தெரு, காமராஜ் நகர், சிவகாமிபுரம் ஆகிய அனைத்து தெருக்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வண்ணம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினரின் அனுமதியுடன் நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி துறை ஊழியர்களுடன் நமது போலீஸ் பப்ளிக் …

மேலும் படிக்க

PPFA வின் தீவிர முயற்சியால் சுத்தமான விளையாட்டு திடல்

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, கீரைத்தோட்டம் மண்டலம் 4, பகுதி 10, வார்டு 40ல் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் குப்பைகளின் ஆக்கிரமிப்பில் பகுதி வாழ் மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்தது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr L. பரமேஸ்வரன் அவர்களிடம் பகுதி வாழ் மக்கள் …

மேலும் படிக்க

ஆரவாரமான விழா…தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு

திருச்சி மாநகரில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு 22-06-19, சனிக்கிழமை காலை 10 மணியளவில், மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களி்ன் தலைமையில் திருமதி. சசிகலா ரவீந்திரதாஸ், திருமதி. விஜி சுபாஷ் மற்றும் பலர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஐஜெயூ முன்னாள் தலைவர் எஸ். என். சின்ஹா அவர்கள் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை …

மேலும் படிக்க

சென்னை, வேளச்சேரியில் கோடை தாகம் தணிக்க PPFA சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

சென்னையில் கோடை வெயில் உச்சியை பிளக்கும் வேளையில், வேளச்சேரியில் பொதுமக்களின் கோடை தாகம் தணிக்க 7 வது ஆண்டாக இந்த ஆண்டும், நீர் மோர் பந்தல் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6)  சார்பாக திறக்கப்பட்டது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் …

மேலும் படிக்க

PPFA – வின் தன்னிகரற்ற சேவைகளுக்கு மேலும் ஒரு மகுடம் ISO தரச்சான்று.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சங்கத்திற்கு “குளோபரல் யுனிவர்சிடி” சார்பாக “ஐஎஸ்ஓ” விருதினை, புதுச்சேரியில் உள்ள லீ பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடந்த வண்ண மிகு விழாவில் நமது மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு. மதிமகராஜா, திரைப்பட நடிகர்கள் திரு. செந்தில், திரு. பப்லு மற்றும் ஏராளமான …

மேலும் படிக்க

“யாதும் ஊரே யாவரும் கேளீர் அறக்கட்டளை” சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” அறக்கட்டளை சார்பில் இணையதளம் அறிமுகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா இதன் நிறுவனர் பூ. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்” மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு.MJF Dr Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் பெயர் பலகையையும், இணையதளத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். …

மேலும் படிக்க

PPFA சார்பில், சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மணலி, சின்னசேக்காடு, செயிண்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு, கேன்சர், சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரிமா சங்க மாவட்ட ஆளுநர்(324 A5) திரு. PMJF Ln E. ரவிச்சந்திரன் அவர்களும், மணலி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.A. கண்ணகி அவர்களும் இணைந்து மானவர்கள் அணி வகுப்பை துவக்கி வைத்தனர். பேரணிக்கு Lions Club of Royapuram Heritage …

மேலும் படிக்க