இந்த தேர்தல் தனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம் – திமுக தலைவர் கருணாநிதியின் உருக்கமான பேச்சு

கோவையில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கூறிய கருணாநிதி, கடுமையான எதிர்ப்பு இருந்தால் மோடி மட்டுமல்ல யாரும் இங்கு நுழையமுடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி என்ற பெயரில் ஜெயலலிதாவும் ஏமாற்றுவதாக கருணாநிதி குற்றம் சாட்டினார்.

இளைஞர்கள் உறுதியுடன் இருந்தால் இந்திமொழி இங்கு நுழையமுடியாது என கூறிய அவர் தமிழர்களின் பண்பாட்டை காக்க உயிரை கொடுத்து உழைப்போம் என்றும் தெரிவித்தார். இந்த தேர்தல் தனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம் என கருணாநிதி குறிப்பிட்டார். அப்பொழுது தொண்டர்களிடையே சலசலப்பு எற்பட, மேலும் பேசிய கருணாநிதி. நீங்கள் எல்லோரும் தன்மானத்தோடு செயல்பட்டால் இன்னும் நிறைய தேர்தல்களை சந்திக்கலாம் என்று கூறினார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *