அரசியல்

ஆவடி மாநகர! காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகர காங்கிரஸ் நிர்வாகிகளை மாநகர மாவட்ட தலைவர் Ln.E.யுவராஜ் பரிந்துரையின் பேரில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்  Dr.K.ஜெயக்குமார்.MP ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் K.S.அழகிரி நியமனம் செய்துள்ளார். அதன்படி, ஆவடி மாநகர மாவட்ட முதன்மை துணைத் தலைவராக திருமுல்லைவாயில் ” விக்டரி’ M. மோகன், பொதுச் செயலாளராக ” கோனாம்பேடு”S. சிவக்குமார், பொருளாளராக A.R.R. ஹரிமுருகன், துணைத் தலைவர்களாக பொன் பூபதி, R. …

மேலும் படிக்க

அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு…

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் திரு.P.K.சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் ஆகியோர் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளான வார்டு 54, 57 போன்ற பகுதிகளில் திடீரென ஆய்வு‌ மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு ஆங்காங்கே பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சாலைகளை சீர்செய்யவும், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றி மக்கள் சிரமமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை‌ வழங்கினார்கள். இது பற்றி கருத்து தெரிவித்த …

மேலும் படிக்க

சென்னை காசிமேட்டில் குடிசைப்பகுதிகள் பிஜேபி சார்பில் சுத்தம் செய்யப்பட்டது…

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணை பொருப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள் சென்னை, காசிமேடு, இந்திராநகர் பகுதிக்கு இன்று  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் அதிரடியாக வருகைத் தந்தார். பாரத பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களது 71 வது பிறந்தநாளையொட்டி,சேவா சமர்ப்பணம், சுவச் பாரத் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குடிசை பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் சுதாகர் ரெட்டி …

மேலும் படிக்க

மக்கள் மருத்துவர் பிறந்தநாள் விழா…

சென்னை,  பழைய வண்ணாரப்பேட்டையில் மக்கள் மருத்துவர் என்று சொன்னாலே சின்ன குழந்தை கூட மறைந்த மருத்துவர் ஜெயசந்திரன் அவர்களது பெயரை சொல்லும். 25 வருடங்களுக்கு மேலாக மருத்துவம் சேவை புரிந்த இவரிடம் வரும் நோயாளிகள் இவர்க்கிட்ட வந்தா, நோயே பயப்படும் என்று சொல்லும் அளவுக்கு மக்களோடு ஒன்றினைந்து மனிதராய் வாழ்ந்த இவரது 74 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி …

மேலும் படிக்க

உழைப்பால் உயர்ந்த மனிதர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு அஞ்சலி…

வாழ்ந்து மறைந்தவரல்ல இவர். மறைந்தாலும் வாழ்பவர் அல்லவா இவர் என மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும், கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் 28.08.2021, சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,சென்னை நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் திரு மின்னல் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் தொழிலதிபர் திரு. வி.ஜி.பி. சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் …

மேலும் படிக்க

இராயபுரத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு….

சென்னை, இராயபுரம், மன்னார்சாமி கோயில் தெருவில், 13.08.2021, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், விருதுநகர் நாடார் சாரிடபுள் டிரஸ்ட் பிரதான் மந்திரி பாரதீய ஜன் ஒளஷதி கேந்திரா – மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை IPS., அவர்கள் மக்கள் மருந்தகத்தை தனது திருக்கரங்களால் திறந்து வைத்தார். முன்னதாக, அவருக்கு வடசென்னை(கி)மாவட்டம் சார்பில் பூரணகும்பத்துடன், மகளிரணியினர் ஆர்த்தி …

மேலும் படிக்க

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. கரு. நாகராஜன், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் திரு பால்கனகராஜ், நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் “மின்னல்” திரு ஸ்டீபன், வடசென்னை மாவட்ட கிழக்கு ஊடக பிரிவு செயலாளர் திரு. Ln B.செல்வம் மற்றும் ம.பொ.சி குடும்பத்தினரும் கலந்து கொண்டு …

மேலும் படிக்க

பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு. சென்னையில் பரபரப்பு…

சென்னை, ஆவடியில் இராணுவத்திற்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை நம்பி 41 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையினை மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்து, அதற்கான ஒப்பந்தம் 16.06.2021 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் கார்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னை ஆவடி தொழிற்சாலை வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று …

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வரது 2 ஆம் கட்ட கொரோனா நிதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை, 15.06.2021 அன்று, சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அரசு விதித்துள்ள வழிக்காட்டலின்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ‌ இந்நிகழ்வில், திராவிட முன்னேற்ற கழகத்தின் பகுதி செயலாளர் திரு. துரை கபிலன், 181 வது வட்ட செயலாளர் திரு. …

மேலும் படிக்க

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அதிரடி.. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு‌.‌..

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்‌. இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த அந்த கடையினை நேற்று திறப்பதாக தெரிந்ததும் குடிமகன்கள் குஷியாகி விட்டனர். ஏற்கனவே இந்த கடையால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த கடமையினை திறக்கக்கூடாது என சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்தினர். தன்னை தேர்ந்தெடுத்த மக்கள் நலனில் அக்கறைக் …

மேலும் படிக்க