இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களாக 3,497 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களின் மதுரை, கோவை உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த 273 பெண் காவலர்களுக்கு வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் சாலை மறியல் முற்றுகை மற்றும் இருதரப்பினர் இடையே வன்முறை மற்றும் கலவரம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …