காலவறையற்ற போராட்டம் சுங்கச்சாவடிகளை நீக்க

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை பிரதமர் மோடி அவர்கள் உடனே நீக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் காலவறையற்ற போராட்டம் செய்ய போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. விக்கிரமராஜா அறிவித்துள்ளார்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …