அரிமா சங்கம் சார்பில் கடற்கரைகளில் தூய்மைப்பணி…

அரிமா சங்கம் இன்டர்நேஷன்ல் ( District 324K/Chennai, India(2023-2024) சார்பில் மாசில்லா கடற்கரையினை உருவாக்கிடும் விதமாக, சென்னை, பட்டினபாக்கம், பெசன்ட்நகர் கடற்கரைகளில் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி ப்ரியா ராஜன், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர்-சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் திரு. Dr. J. ராதாகிருஷ்ணன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம் சார்பில் , தலைவர் திரு. Lion தமிழ் அழகன், செயலாளர் திரு‌. Lion தாமோதரன், திரு. Lion ஆரோக்கியசாமி” சேவை நாயகன்- நட்பின் மகுடம் ” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், திரு. MJF Lion N. சரவணன், திரு. Lion A. செல்வம் மற்றும் அரிமா நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் , தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

 

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …