பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊரட‌ங்கால் பரிதவிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலை, ரெயினி மருத்துவமனை அருகே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (500 நபர்களுக்கு) நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …