வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் மாற்றம் ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர் வேலை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி ) பணிபுரிந்த திருமலை கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி ) கே வி குப்பம் பணிபுரிந்த கல்பனா குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கே வி குப்பத்தில் பணிபுரிந்த கார்த்திகேயன் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …