மணல் கடத்தல் 10 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

வேலூர் மாவட்ட எஸ்பி தனி படை போலீசார் கீ. வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கனிமவளக் கொள்ளையை தடுக்க சோதனை நடத்தினர்.

அப்போது சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்திய சத்யா, பிச்சாண்டி, கபிலன், தீபக், காளிதாஸ், கோவிந்தன், வெங்கடேசன், முருகன், பொன்னுசாமி, கன்னியப்பன், சரவணன், ஹரி, கார்த்திக்,வேலு, சதீஷ், ஆகிய 15 பேரும் இது வழக்கு பதிந்த போலீசார் அவர்களின் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …