காலவறையற்ற போராட்டம் சுங்கச்சாவடிகளை நீக்க

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை பிரதமர் மோடி அவர்கள் உடனே நீக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் காலவறையற்ற போராட்டம் செய்ய போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. விக்கிரமராஜா அறிவித்துள்ளார்

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …