முக்கியசெய்திகள்

ஜெயலலிதா பெண்கள் சமுதாயத்திற்கான சில பாதுகாப்புகளையாவது உறுதி செய்வாரா? ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது: பெண்கள் பாதுகாப்பிற்கு ஜெயலலிதா அறிவித்த 13 அம்ச திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? “மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக காவல்துறை விளங்குகிறது” என்றும் “காவல்துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் சட்டமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிவருகிறார். அப்படி நவீனப்படுத்தப்பட்ட காவல்துறையை வைத்துக்கொண்டு நாளுக்கு நாள் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் ஆட்சியிலேயே ஏன் …

மேலும் படிக்க

குஜராத்தின் நிலை உண்மையா? கண்டறிய சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் கைது

இந்தியாவில் குஜராத்தை முன்னோடி மாநிலமாக்கியுள்ளதாக அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுவது எல்லாம் உண்மை தானா என்பதை கண்டறிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று குஜராத் சென்றார். வடக்கு குஜராத்தில் உள்ள ரதன்பூருக்கு செல்லும் வழியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் ரதன்பூரில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதியை …

மேலும் படிக்க

பகுதி நேர பொறியியல் படிப்பு: மார்ச்-19 முதல் விண்ணப்பம் விநியோகம்

2014–15ம் கல்வி ஆண்டுக்கான பகுதி நேர பி.இ. மற்றும் பி.டெக். படிக்க விண்ணப்பம் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்கள் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், மதுரை தியாகராயர் என்ஜினீயரிங் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை, பர்கூர், சேலம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை …

மேலும் படிக்க

தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரி ஏப்ரல் 24ம் தேதி தேர்தல்

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 9 தேதிகளில் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 16-ந் தேதி ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு 15வது லோக்சபா பதவிக் காலம் மே-31 ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த லோக்சபா தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று …

மேலும் படிக்க

டாடா தலைமையகம், மும்பை (பாம்பே ஹவுஸ்) : GOLD ரேட் பெற்ற நாட்டின் முதல் பாரம்பரிய கட்டிடம்

பாம்பே ஹவுஸ் என அழைக்கைப்படும் டாடா நிறுவனத்தின் தலமையகம் மும்பையில் உள்ளது. கி.பி. 1923 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம், இந்தியன் கீரீன் பில்டிங்க் கவுன்சில் (Indian Green Building Council) ஆல் GOLD தர நிர்ணயம் தரப்பட்டுள்ளது. இந்தியன் கீரீன் பில்டிங்க் கவுன்சிலின் காரணிகளை இந்த நிறுவனம் பூர்த்தி செய்ததால் இந்த தர நிர்ணயத்தை பெற்ற முதல் பாரம்பரிய  கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும் படிக்க

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் அதிரடி

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் ஆளூர் நவாஷ் அவர்களின் அதிரடி சென்னை ஏரிகள் நிறைந்த ஒரு பெருநகரம். ஆனால், இன்று ஏரிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக உருமாற்றப் பட்டுவிட்டது. ஏரிகளைப் போலவே சென்னையில் சேரிகளும் அதிகம். சென்னையின் உருவாக்கத்தில் சேரிமக்களின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், இன்றைய சென்னையில் சேரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்றெல்லாம் போற்றப்படும் இன்றைய நவீன சென்னையின் அடையாளங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மல்டிபிளக்ஸ் …

மேலும் படிக்க

‘சஹாரா’ சுப்ரதா ராய் கைது’ ஒரு நேர்மையான அதிகாரியின் துணிச்சல்

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் இன்று போலீஸ் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நிலை ஏற்பட யார் காரணம் தெரியுமா… தற்போது கேரள மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியில் இருக்கிறார் ஆப்ரகாம். சஹாராவின் ராய்க்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவர்தான் முழுக் காரணமும் ஆவார். கேரளாவை சார்ந்த ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். ஆப்ரகாம்தான். செபியைச் சேர்ந்த அதிகாரியான ஆப்ரகாம் போட்ட …

மேலும் படிக்க

உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போன் ‘போயிங்’ நிறுவனம் கண்டுபிடிப்பு

உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக …

மேலும் படிக்க

கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா – மார்ச் 9

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் கோச்சடையான் தமிழ்ப்படத்தின் இசை மட்டுமின்றி கோச்சடையான் தெலுங்குப்படத்தின் இசையும் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் கோச்சடையான் படத்தின் டிரெய்லரும் அவ்விழாவில் வெளியிடப்படுகிறது. அதோடு, கோச்சடையான் படத்தின் மற்றொரு ஸ்பான்ஸரான ஹங்காமா ஆன்லைன் …

மேலும் படிக்க

ரெயிலில் காத்திருப்போர் பட்டியலுக்கு சீட் கிடைத்தால் SMS வரும்

ரெயில் பயணத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், இனி ரெயில்வே துறை தொலைபேசி எண் 139 மற்றும் அதன் வலைதளத்திலேயோ சென்று அவர்களுக்கு பெர்த் கிடைத்துள்ளதா என அறிந்துகொள்ள வேண்டியதில்லை. காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டிற்கு சீட் கிடைத்தால் இனி ரெயில்வே துறை சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று முதல் இந்த …

மேலும் படிக்க