PPFA

நெஞ்சம் நிறைந்த விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பு செயலாளர் திரு. Dr.Ln N. ரவி- திருமதி. சரஸ்வதி ரவி அவர்களது 40 ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் மற்றும் ஜீனியஸ் டீவி சார்பில் சென்னை களாரியன் ஓட்டலில் 24.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …

மேலும் படிக்க

களை கட்டிய விழா…

73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கட்டிட தொழிலாளர் அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் பில்டர்&லேண்ட் டெவலபர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி இணைந்து வழங்கும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பெயர் பலகை திறப்பு விழா தண்டையார்பேட்டை துர்காதேவி நகரில் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. S. எழில் சம்பத் …

மேலும் படிக்க

PPFA வின் தீவிர முயற்சியால் சுத்தமான விளையாட்டு திடல்

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, கீரைத்தோட்டம் மண்டலம் 4, பகுதி 10, வார்டு 40ல் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் குப்பைகளின் ஆக்கிரமிப்பில் பகுதி வாழ் மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்தது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr L. பரமேஸ்வரன் அவர்களிடம் பகுதி வாழ் மக்கள் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஜீனியஸ் விருது வழங்கும் விழா

பிரமிப்பு… சிலிர்ப்பு… சிறப்பு…நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ம் ஆண்டு துவக்க விழா 24.08.19 சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் துவங்கியது . அரங்கத்தில் மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, சிறப்பு விருந்தினராக வசந்தம் வீசிய புயலாக திரு. H. வசந்தகுமார் M.P., அவர்கள் அரங்கினுள் நுழைந்திட ஆரவாரமாக ஆரம்பமாகியது ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் 10 ஆம் ஆண்டு விழா… திரு. Dr. A. கோவிந்தன் அவர்களின் …

மேலும் படிக்க

மூன்றாவது கண் (CCTV) திறப்பு விழா…

சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை ஆணையாளர் எல்லைக்குட்பட்ட சூளைமேடு காவல் நிலையம் பகுதியினை சார்ந்த கிழக்கு நமச்சிவாயாபுரம் பகுதியில் சிசிடிவி கேமராவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நுங்கம்பாக்கம் காவல்நிலைய சரகத்தின் உதவி ஆணையாளர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் திறந்து வைத்தார். இப்பகுதியில் மக்களின் நிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் 23 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூட்டு நடவடிக்கை குழு தலைவர் திரு.T. பெருமாள் நம்மிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக PPFA மாநில …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா

அன்பார்ந்த நண்பர்களே… நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ஆண்டு துவக்க விழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம். ஒவ்வொருவரையும் நேரில் வந்து அழைக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் இதனையே அழைப்பிதழாக எண்ணி உங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு இவ் விழாவை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.. என்றும் உங்களுடன்… திரு. B. வெங்கடேசன் ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் ” நட்பின் …

மேலும் படிக்க

பிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”

நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், “மெட்ரோ மேன்” மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு. ” மெட்ரோ மேன்” S. அன்பு அவர்கள் தலைமையில், PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை செய்தியாளர் திரு. ” ஜீனியஸ்”P.K. மோகனசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் …

மேலும் படிக்க

PPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

Police Public Friends Association மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா A P J அப்துல்கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், இராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் இணைப்பில்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் …

மேலும் படிக்க

ஆரவாரமான விழா…தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு

திருச்சி மாநகரில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் 17 வது மாநில மாநாடு 22-06-19, சனிக்கிழமை காலை 10 மணியளவில், மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களி்ன் தலைமையில் திருமதி. சசிகலா ரவீந்திரதாஸ், திருமதி. விஜி சுபாஷ் மற்றும் பலர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஐஜெயூ முன்னாள் தலைவர் எஸ். என். சின்ஹா அவர்கள் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத் துறை …

மேலும் படிக்க

இதயங்கள் இணையும் விழா…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் இராயபுரம், ரம்ஜான் மஹாலில் 11-06-19 மாலை 7 மணியளவில் “இதயங்கள் இணையும் விழா” மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை “நண்பன்” திரு. எம். அபுபக்கர் நிகழ்த்த வரவேற்புரை பாடல் சிவஸ்ரீ. ஆனந்த சுவாமிகள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக “செவாலியே” கலைமாமணி திரு. வி.ஜி.சந்தோசம், திரு. டி.எம்.எச் ஹாரூன், மாநில தலைவர், தமிழ்நாடு இளைஞர் …

மேலும் படிக்க