Tag Archives: காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம்

காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம், மிரட்டல் கடிதம்: போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

[pullquote]பாஜக ஆட்சிக்கு   வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்.[/pullquote] கடந்த சில தினங்களுக்கு முன்னர்,   காவல் நிலையங்களுக்கு வந்திருந்த மிரட்டல் கடிதத்தால்   சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்   நிலையில் உள்ளன. இதில் சென்னையில் உள்ள காவல்   நிலையங்களில் உச்சகட்ட உஷார் நடவடிக்கையாக, புகார்   கொடுக்க வருபவர்களை பற்றி தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது.   புகார் கொடுக்க வந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை   வரவேற்பு அறையிலேயே விரிவாக எழுதி வாங்கினர். …

மேலும் படிக்க