சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் 30 வீடுகளுக்கு மேலாக மழை நீர் புகுந்துள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். மழை விட்டு வெயில் அடிக்கும் நிலையிலும் வடியாத மழை நீரால் தங்களது வாழ்வாதாரம் விடியுமா என ஏங்கி …
மேலும் படிக்கசென்னையில் சில மணி நேரம் மழை.. இதற்கே மக்கள் தத்தளிக்கும் அவலம்…
சென்னையில் சில மணி நேரம் பெய்த மழையால் அனைத்து சாலைகளும், மழை வடிகால் சரியாக இல்லாத காரணத்தால் மழை நீரால் நிரம்பியது. இதனால் சாலைகள் சரியாக தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். பாதசாரிகளும் சாலைகளில் எங்கே பள்ளம் இருக்குமோ என தடுமாறி தான் சென்றனர். வடகிழக்கு பருவ மழை வரும் போது மட்டும்தான் அரசு விழித்துக் கொண்டு பணி செய்கிறது. இந்த பணியினை அதற்கு முன்னரே செய்யாமல் …
மேலும் படிக்கஅமைச்சருக்கு கெட்ட பெயரை தேடி தருகிறதா? பெருநகர மாநகராட்சி…?
இராயபுரம் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 5 ல் உள்ள வார்டு 49, பகுதி 12 அமராஞ்சிபுரம் அம்மா உணவகம் அருகில் மலை போல குவிந்திருக்கும் குப்பைகளால் இங்கே உணவு உண்ண வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். மலிவு விலையில் தரமான உணவு சாப்பிட வரும் மக்கள் நலனில் மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தை கவனிக்கும் போது மக்களோடு மக்களாய் பழகி வருகின்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக (எந்த வித ஆரவாரமில்லாமல் ) …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி