Tag Archives: தண்ணீர் பந்தல்

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் முழு பங்களிப்பில் 17.04.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆவடி, முருகப்பா பாலிடெக்னிக் பேருந்து நிலையம் அருகே, நடைபெற்றது. இந் நிகழ்வில்,சிறப்பு அழைப்பாளராக, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …

மேலும் படிக்க