Tag Archives: திருவேற்காடு

நசரத் செக்போஸ்ட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்.. காவல்துறை அதிரடி…

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு‌ A.K. விஸ்வநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் திரு. தினகரன், இணை ஆணையாளர் திருமதி விஜயகுமாரி, துணை ஆணையர் திரு. ஈஸ்வரன், உதவி ஆணையர் திரு செம்பேடு பாபு ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி T16 நசரத் காவல் நிலைய செக்போஸ்ட்டில், T5 திருவேற்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு‌ S. முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திரு சேது, …

மேலும் படிக்க

சென்னை திருவேற்காட்டில், மருத்துவ கம்பெனி மேலாளரின் வீட்டில் திருடியவர்களுக்கு “காப்பு” கட்டிய காவல்துறை…

திருவேற்காடு பல்லவன் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் திரு. தியாகராஜன். இவர் பிரபல மருத்துவ கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஊரடங்கிற்கு முன்பு , தன் மனைவியின் வளைக்காப்பிற்காக திருவாரூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். உடனே ஊர் திரும்ப முடியாத நிலையில் ,இவரது வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 03.05.2020 அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 1/2 பவுன் …

மேலும் படிக்க