அரசு மருத்துவமனையில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவ பிரிவு சார்பில் முதியோர் நலன் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவமனை கண்காணிப்பாளர்
ரதி திலகம், துணை முதல்வர் கௌரி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கீதா, பொது மருத்துவத்துறை தலைவர் அபிராமி, முதியோர் நல மருத்துவர் பிஜின் ஆலிவர் ஜான், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …