ஆவடியில் பரபரப்பு!!

ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் பட்டா கத்தியை காட்டி இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பரபரப்பு..

ஆவடியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டு?

Check Also

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளருடன் சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் …