சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழா

சென்னை இராயபுரம், சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதனையொட்டி நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா 27-3-19 புதன்கிழமை அதிகாலை 3-30 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது. வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஒரு சட்டி முதல் ஐநூறு சட்டி வரை ஏந்தி அம்மனை வணங்கியது பரவசப்படுத்தியது.

ஔிப்பதிவு – எஸ் அசோக்ராஜ், ஆர். கந்தன், டி. முத்தரசு
படத்தொகுப்பு – அமுரா
இயக்கம் – நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …