சென்னையில் ரயில் விபத்து

சென்னை , அன்னணூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டு , சிக்னலை தாண்டியதால் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதன் காரணமாக இவ் வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாள் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமில்லாததால் பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இந்த விபத்து பற்றி ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …