மகளிர் தின விழாவில், பேச்சுப் போட்டியில் பரிசு வென்ற மாணவி

சென்னை, அண்ணா நகர்,  எஸ்பிஓஏ ஜூனியர் காலேஜ் (சிபிஎஸ்இ) இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி K. கிரியாந்தி, சென்னை, அம்பத்தூர், சூரப்பட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பேச்சுப் போட்டியில் ” வீரமங்கை வேலுநாச்சியார்” வேடத்தில் அசத்தலாக பேசி முதல் பரிசை வென்றார்.

ஒளிப்பதிவு: செய்தி: K. பாக்கியலட்சுமி

 

Check Also

அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து …