வேலூர் பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலருடன் சந்திப்பு

வேலூர் கிழக்கு மாவட்ட செயல்தலைவர் சி பலராமன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ்அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் பேர்ணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் திரு அன்பரசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஜீனியஸ் ரிப்போர்ட்டர்ஸ் ஜனவரி மாத இதழினை (2024) வழங்கினார் (கிராம உதவியாளர்கள் பாஸ்கர் அறிவழகன்) சின்னா லாசர் MC உடன் இருந்தார்கள்

Check Also

தென்காசி மாவட்டத்தில் , காட்டு யானைகள் அட்டகாசம்… தீர்வு விரைவில்…

  தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை ஊராட்சி,மற்றும் சில்லறை புறவு ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் , தென்னை , …