+2 தேர்வு நடத்தியே ஆக வேண்டும் – K.R நந்தகுமார்

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்..

Check Also

கல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…

பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் …